Category: திரையுலகம்

திரையுலகம்

கானா பாடகராகும் நடிகர் விஜய்!…கானா பாடகராகும் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் ஒரு பாடலை பாடுவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளார். அதுபோல், சமீபத்தில் விஜய் நடிப்பில் வந்த ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்களில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல்கள் விஜய்யின் குரலுக்காகவே பெரிய அளவில்

இன்டர்நெட்டில் பரவும் நடிகை சோனாக்சி சின்ஹா ஆபாச வீடியோ!…இன்டர்நெட்டில் பரவும் நடிகை சோனாக்சி சின்ஹா ஆபாச வீடியோ!…

மும்பை:-‘லிங்கா’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஜோடியாக நடிகை சோனாக்சி சின்ஹா நடித்தார். இந்தி பட உலகில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’ இந்தி படத்தில் நடத்து வருகிறார். இது தமிழில் வந்த ‘மெளன குரு’ படத்தின்

துணை முதல்வர் (2015) திரை விமர்சனம்…துணை முதல்வர் (2015) திரை விமர்சனம்…

மஞ்சமாக்கனூர் கிராமம் ஆறுகளால் சூழப்பட்ட கிராமம். சாலை வசதிகள் ஏதும் இல்லாத இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்ல வேண்டுமானால் பரிசல் மூலம்தான் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஊரில் இரண்டே இரண்டு படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் பாக்யராஜ், மற்றொருவர்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

ஆழ்ந்த சோகத்தில் நடிகர் விஜய்!…ஆழ்ந்த சோகத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் யாருக்கு எந்த கஷ்டம் என்று தெரிந்தால் உடனே ஓடி உதவ கூடியவர். இவர் தற்போது நடித்து வரும் ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படமாக்கப் பட்டன. அதே நாளில் திருப்பதி

படப்பிடிப்பில் விபத்து: நடிகை சுவேதா மேனன் காயம்!…படப்பிடிப்பில் விபத்து: நடிகை சுவேதா மேனன் காயம்!…

சென்னை:-நான் அவனில்லை, அரவான், சினேகிதியே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுவேதாமேனன். துணை முதல்வர் படத்திலும் பாக்யராஜ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாளம் டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் சுவேதா மேனன்

நடிகர் சூர்யா மீது வழக்கு போடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!…நடிகர் சூர்யா மீது வழக்கு போடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!…

சென்னை:-நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வெங்கட் பிரபுவின் மாஸ் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பை முடித்து கொடுத்து 24 திரைப்படத்துக்கு ரெடியானார். இன்று விக்ரம் குமார் இயக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அணில் கபூர்

பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் தனுஷ் ரசிகர்கள்!…பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் தனுஷ் ரசிகர்கள்!…

சென்னை:-ஒரு சில நாட்களாகவே இந்த தொலைக்காட்சிகளினால் ரசிகர்களுக்குள் சண்டை வருகிறது. சில நாட்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்று அஜித்தை கிண்டல் செய்ய, அவருடைய ரசிகர்கள் திட்டியே ட்ரண்ட் செய்தனர். தற்போது அதேபோல் திரைக்கு வந்து 100 நாள் கூட ஆகாத

நடிகர் விஜய்யை கௌரவப்படுத்திய ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை கௌரவப்படுத்திய ரசிகர்கள்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தன் ரசிகர்களை எப்போதும் நல்வழிப்படுத்தி வருவார். அந்த வகையில் ‘கத்தி’ திரைப்படத்தின் போது ரசிகர் ஒருவர் விஜய் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் போது கீழே விழுந்து இறந்தார். இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய்

நடிகை ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த தமன்னா!…நடிகை ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த தமன்னா!…

சென்னை:-நாகர்ஜுனா, கார்த்தி ஆகியோர் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு புதிய படம் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க, ஸ்ருதிஹாசன் கமிட்டாகி இருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகி இருக்கிறார். ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகியதற்கு