Category: திரையுலகம்

திரையுலகம்

வாழ்க்கையில் நொந்து போய் நடிகர் சிம்பு கூறிய கருத்து!…வாழ்க்கையில் நொந்து போய் நடிகர் சிம்பு கூறிய கருத்து!…

சென்னை:-நடிகர் சிம்பு என்ன தான் செய்கிறார் என்று பலருக்கும் தெரியாது. ஏனெனில் இவரை திரையில் நாயகனாக பார்த்து பல வருடம் ஆகிவிடது. இவர் சமீபத்தில், நடிகர் பிரேம்ஜி நடித்த மாங்கா படத்தின் ட்ரைலரை ரீடுவிட் செய்தார். இதை கண்ட அவர், தலைவா

நடிகர் அஜித் ரசிகர்கள் ஆட்டம் ஆரம்பம்!…நடிகர் அஜித் ரசிகர்கள் ஆட்டம் ஆரம்பம்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் மே 1ம் தேதி அவருடைய பிறந்த நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போதிலிருந்தே பல மாவட்டங்களில் போஸ்டர்கள், பேனர்கள் என கலை கட்ட ஆரம்பித்துள்ளது. இதில்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை மட்டும் பின்தொடரும் விஷால்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை மட்டும் பின்தொடரும் விஷால்!…

சென்னை:-தமிழ் சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் தன் சக நடிகர்கள் என்ன மாதிரியான படங்களில் நடிக்கின்றனர். எந்தமாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்கின்றனர் போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள ஆசைப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஒரு நடிகரின் படம் வெற்றி பெற்றால், அதில் அந்த நடிகர் எந்தமாதிரியான

நடிகர் அருண் விஜய்யை காரில் வைத்து கொல்ல முயன்ற நடிகை!…நடிகர் அருண் விஜய்யை காரில் வைத்து கொல்ல முயன்ற நடிகை!…

சென்னை:-நடிகர் அருண் விஜய், கார்த்திகா நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘வா’. இப்படத்தை ரத்தின சிவா என்பவர் இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற மே மாதத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இது தான் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த நேர்மையான வெற்றி!…இது தான் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த நேர்மையான வெற்றி!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் கத்தி. இப்படம் கமர்ஷியல் படமாக மட்டுமின்றி ஒரு விவசாயி படும் வலியை திரையில் காட்டியது. இப்படத்தில் தன் ஊரில் எந்த குளிர்பான கம்பெனிகளையும் அனுமதிக்க கூடாது என்று விஜய்

நடிகர் கமல்ஹாசனின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!…நடிகர் கமல்ஹாசனின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!…

சென்னை:-உலகம் எங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்று சில விருப்பம் இருக்கும். இதில் பெரும்பாலும் நடிகர்கள் ரஜினி-கமல் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க வேண்டும் என்பதே தான். அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாகவும்,

என்னை அறிந்தாலுக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படம் படைத்த சாதனை!…என்னை அறிந்தாலுக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படம் படைத்த சாதனை!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை செய்தது. இதை தொடர்ந்து அங்கு ஓ காதல் கண்மணி படத்திற்கு தான் இந்த அளவிற்கு

பிரபல நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி!…பிரபல நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி!…

சென்னை:-கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தமிழர்கள் 20பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தான். செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் 20பேரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம்

லிவிங் டு கெதர் பற்றி சர்ச்சை கருத்தை கூறிய நடிகை நித்யா மேனன்!…லிவிங் டு கெதர் பற்றி சர்ச்சை கருத்தை கூறிய நடிகை நித்யா மேனன்!…

சென்னை:-காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என ஒரே நேரத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டார் நடிகை நித்யா மேனன். இதில் ஓ காதல் கண்மணி படத்தில் இவரின் நடிப்பு பல இளைஞர்களை கொள்ளை கொண்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் லிவிங் டு

18 கோடியை தாண்டியது ‘காஞ்சனா 2’ படத்தின் வசூல்!…18 கோடியை தாண்டியது ‘காஞ்சனா 2’ படத்தின் வசூல்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய பேய் படங்கள் வரிசையில் ‘காஞ்சனா–2’ கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே வந்த ‘முனி’, ‘காஞ்சனா’ படங்கள் வசூல் சாதனை படைத்தன. அதுபோல் ‘காஞ்சனா–2’ படமும் வசூல் குவிக்கிறது. படம் வந்த இரண்டு