Day: April 21, 2015

என்னிடமும் எல்லாம் இருக்கு – நடிகை சமந்தா கோபம்!…என்னிடமும் எல்லாம் இருக்கு – நடிகை சமந்தா கோபம்!…

சென்னை:-மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் சில காலங்களாக நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. இவர் சமீபத்தில் நடித்த அஞ்சான், கத்தி, சன் ஆப் சத்யமூர்த்தி ஆகிய படங்களில்

பாம்புடன் உறவு வைத்து ஆண் குழந்தையை பிரசவித்ததாக கூறும் பெண்!…பாம்புடன் உறவு வைத்து ஆண் குழந்தையை பிரசவித்ததாக கூறும் பெண்!…

நைஜர்:-தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கெஹிண்டே அடெகோக் என்பவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புகளுடன் உடலுறவு வைத்து கொண்டதன் மூலம் கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நான்காண்டுகளாக கெஹிண்டே

லாரன்சை பாராட்டிய நடிகர் விஜய்!…லாரன்சை பாராட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘காஞ்சனா 2’. தனது முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் ரொம்பவும் திகில் நிறைந்ததாக இயக்கியிருந்தார் லாரன்ஸ். இப்படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுதவிர, இந்த