Day: March 25, 2015

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…

வாஷிங்டன்:-நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை

எனக்கு காதலனே இல்லை – நடிகை ஸ்ருதிஹாசன்!…எனக்கு காதலனே இல்லை – நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், பல படங்களில் பாடல்களை பாடுவதையும் வழக்கமாக செய்து வருகிறார். சமீபத்தில் ஸ்ருதிஹாசனிடம் திருமணம்

உச்சக்கட்ட சோகத்தில் நடிகர் சித்தார்த்!…உச்சக்கட்ட சோகத்தில் நடிகர் சித்தார்த்!…

சென்னை:-பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதை தொடர்ந்து தமிழில் வரவேற்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு சில வெற்றிகளை பார்த்தாலும், தமிழில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வரவேண்டும் என்று ஒரு ஆசை. இதனால்,

ஸ்ரீ தேவியை கண்டு ஆச்சரியத்தில் நடிகர் விஜய்!…ஸ்ரீ தேவியை கண்டு ஆச்சரியத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-பிரபல நடிகை ஸ்ரீ தேவி நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அரசியாக இவர் நடிக்க, இவருடைய மகளாக ஹன்சிகா நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடத்திலும் மிக அன்பாக நடந்து கொள்கிறாராம். தான் நடிக்கும்

இந்திய பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி ஊக்க மருந்தில் சிக்கினார்!…இந்திய பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி ஊக்க மருந்தில் சிக்கினார்!…

புதுடெல்லி:-தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் 9 அல்லது 10 வீரர்-வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியது

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!…பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!…

பாரிஸ்:-ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ்