செய்திகள்,திரையுலகம் உச்சக்கட்ட சோகத்தில் நடிகர் சித்தார்த்!…

உச்சக்கட்ட சோகத்தில் நடிகர் சித்தார்த்!…

உச்சக்கட்ட சோகத்தில் நடிகர் சித்தார்த்!… post thumbnail image
சென்னை:-பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதை தொடர்ந்து தமிழில் வரவேற்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு சில வெற்றிகளை பார்த்தாலும், தமிழில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வரவேண்டும் என்று ஒரு ஆசை. இதனால், தொடர்ந்து பல தரமான படங்களான ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்தார்.

இதில் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவிற்கு தான் வரவேற்பு கிடைத்தது, காவியத்தலைவன் படமும் நல்ல வரவேற்பு பெற வில்லை. இவர் மிகவும் நம்பியிருந்த எனக்குள் ஒருவன் படமும் ஏமாற்றியது. இதனால், மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் சித்தார்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி