Day: March 25, 2015

48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டும் சாதனை மனிதன்!…48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டும் சாதனை மனிதன்!…

நியூயார்க்:-கோர்டன் என்பவர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘75 வயது இளைஞர்‘. வால்வோ கார்களின் அறிவிக்கப்படாத விளம்பர தூதராக உள்ளார். தனது 1966 மாடல் காரில் தான் எல்லா பயணத்தையும் நடத்தி இருக்கிறார். இதுவரை இவர் பயணம் செய்து கடந்த தூரம் 48

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி இறுதிவாதம்!…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி இறுதிவாதம்!…

புதுடெல்லி:-ரூ.1.76 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு ஆகும். இந்த வழக்கில் முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சித்தார்த் பெகுரா, ஆர்.கே. சந்தாலியா உள்ளிட்டவர்கள்

நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி!…நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி!…

சென்னை:-ஜெயம் ரவி–ஹன்சிகா ஜோடி ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் நடந்தது. இதில் ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் மேடையில் படத்தை பற்றி பல தகவல்களை

தயாரிப்பாளருக்கு நடிகை அனுஷ்கா செய்த உதவி!…தயாரிப்பாளருக்கு நடிகை அனுஷ்கா செய்த உதவி!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இதை தொடர்ந்து சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் PVP நிறுவனம்

2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் நாளை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.டோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பை போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடர்ந்து

ராகுல் காந்தியை காணவில்லை- கண்டுபிடித்து தந்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு!…ராகுல் காந்தியை காணவில்லை- கண்டுபிடித்து தந்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு!…

அமேதி:-காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ள ராகுல் காந்தி கட்சிப்பணிகளில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டுள்ளார். அமேதி தொகுதி எம்.பி.யாக உள்ள அவர், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கு உள்ளார் என யாருக்கும் தெரியாத நிலையில், அவர் போட்டியிட்டு வெற்றி

அட்லீ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கப்போகும் படம்!…அட்லீ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கப்போகும் படம்!…

சென்னை:-நடிகர் விஜய் புலி படத்தை முடித்த கையோடு, அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இப்படத்தில் இவருக்கு சமந்தா ஜோடியாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் என்ன படத்தில் நடிப்பார் என்று கோலிவுட்டில் சில நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. தற்போது

நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள்!…நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன் சைனஸ் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தார். தற்போது இவர் மறுபடியும் தன் புது மாடல் பைக்கை எடுத்து கொண்டு திருச்சங்கோடு வரை சென்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அஜித்தை காண திரளாக திரண்டு

13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!…13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!…

ஜிண்ட்:-அரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள ராம் காலனியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு, இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றாள். அப்போது, பக்கத்து வீட்டில் இருந்த வக்கிரகுணம் கொண்ட வாலிபன் ஒருவன் அவளை

வில்லன் வேடத்தில் நடிக்கும் ‘பவர் ஸ்டார்’!…வில்லன் வேடத்தில் நடிக்கும் ‘பவர் ஸ்டார்’!…

சென்னை:-லத்திகா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். அந்த படத்தில் அவருடைய காமெடி மிகவும் பிரபலமானதால், தொடர்ந்து அவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் பவர் ஸ்டாருக்கு கோணலா இருந்தாலும் என்னோடது என்ற படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு