Day: March 19, 2015

நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி!…நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து பொறாமை படாத நண்பர்களே இல்லை என்று சொல்லலாம். இன்று அவர் நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து ரஜினிமுருகன் படம், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் கொடுத்திருக்கும் கால்ஷீட், சில இயக்குனர்களின்

நடிகை அனுஷ்காவை யாராலும் நெருங்க முடியாதாம்!…நடிகை அனுஷ்காவை யாராலும் நெருங்க முடியாதாம்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகராக வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ருத்ரமாதேவி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சுமார் ரூ 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறதாம். இந்நிலையில் இப்படத்தில் அனுஷ்கா பயன்படுத்தும் நகை

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மரணம் அடைந்ததாக வதந்தி!…சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மரணம் அடைந்ததாக வதந்தி!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூர் முன்னாள் பிரதர் லீ குயான் யிவ் (91). மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்று புதிய நாடாக உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். கடந்த சில நாட்களாக நுரையீரல் சுழற்சி நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக பிப்ரவரி 5ம் தேதியில் இருந்து

திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் பிரபல நடிகை!…திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் பிரபல நடிகை!…

சென்னை:-தமிழ் சினிமாவின் 90களில் அனைவரின் கனவுக் கண்ணியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் நடிக்காமல் இருந்த சிம்ரன் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் அதிக் ரவிச்சந்திரன் இயக்கும் த்ரிஷா

நயன்தாராவுடன் நடிக்கும் ‘தல’ அஜீத்தின் மகள்!…நயன்தாராவுடன் நடிக்கும் ‘தல’ அஜீத்தின் மகள்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தில் அஜீத்தின் வளர்ப்பு மகளாக நடித்த அனிஹா சுரேந்திரன் தற்போது மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து வரும் ராஸ்கல் தி

பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!…

புதுடெல்லி:-மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் ‘வியாபம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர் என்று மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக பா.ஜனதா

அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் இணையும் ஆர்யா -அனுஷ்கா!…அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் இணையும் ஆர்யா -அனுஷ்கா!…

சென்னை:-பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தங்களுடைய அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பை அறிவித்தனர்.இதில் ஆர்யா – அனுஷ்கா ஜோடி சேர்கின்றனர். ஏற்கனவே ஆர்யா மற்றும் அனுஷ்கா ஜோடி ‘இரண்டாம் உலகம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை புது முக இயக்குனர்

நடிகர் விஜய் படம் குறித்து அட்லீ சொன்ன பதில்!…நடிகர் விஜய் படம் குறித்து அட்லீ சொன்ன பதில்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் புலி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது அட்லீ பிஸியாக உள்ளார். மேலும், இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, பாலிவுட் நடிகை ஷரதா கபூரிடம் பேச்சு வார்த்தை

ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!…ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!…

இந்த உலக கோப்பையில் தொடர்ந்து 4 சதங்கள் விளாசி வரலாறு படைத்த இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்கரா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கால்இறுதியுடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2000-ம் ஆண்டு தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை

பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ் (2015) திரை விமர்சனம்…பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ் (2015) திரை விமர்சனம்…

பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ், 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட சைனீஸ்-தைவானீஸ் படமாகும்.க்ரைம்-ஆக்ஷன் த்ரில்லாராக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மார்க் சாவோ, லின் சென்சிங், ஹுவாங் போ, நிங் சாங் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்சை யுவே-சண் என்பவரால்