செய்திகள் பெண்களின் ஆபாச செல்பிக்கு தடை!…

பெண்களின் ஆபாச செல்பிக்கு தடை!…

பெண்களின் ஆபாச செல்பிக்கு தடை!… post thumbnail image
பாங்காக்:-செல்போனில் ‘செல்பி’ பிரபலமாகி விட்டது. அதில் எடுக்கப்படும் போட்டோக்களை மற்ற செல்போன்களுக்கு அனுப்பி பரவ விடுகின்றன. எனவே, தாய்லாந்து அரசு ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக போட்டோ எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி