Day: March 14, 2015

மகாபலிபுரம் (2015) திரை விமர்சனம்…மகாபலிபுரம் (2015) திரை விமர்சனம்…

மகாபலிபுரத்தில் கருணாகரன், ரமேஷ், வெற்றி, விநாயக், கார்த்திக் இவர்கள் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இதில் அப்பா-அம்மாவை இழந்த விநாயக், தனக்கு சிறுவயதில் அடைக்கலம் கொடுத்த அந்த ஊரின் பெரிய மனிதரும், அரசியல் பிரமுகருமான துரைக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். கருணா,

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு முத்தம் தர மறுத்த பிரபல நடிகர்!…நடிகை ஸ்ருதிஹாசனுக்கு முத்தம் தர மறுத்த பிரபல நடிகர்!…

மும்பை:-பாலிவுட் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர் ஜான் ஆபிரகாம். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘வெல்கம் பேக்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின். இப்படத்தில் இவருக்கும், ஸ்ருதிக்கும் நெருக்கமான காட்சிகள் உள்ளதாம். இதில் ஸ்ருதியை முத்தமிடவது போலவும் ஒரு

இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…

கொழும்பு:-பிரதமர் மோடி நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போது மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார். அவர் பேசுகையில், தலைமன்னாரில் இருந்து நாளை (அதாவது இன்று) ஒரு ரெயிலை நான் கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறேன். இதன் மூலம்,

உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை…உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை…

* நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 37 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 5ஆயிரம் ரன்களை கடந்த 4-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் இதுவரை 144 இன்னிங்ஸ்களில் விளையாடி 12 சதம் உள்பட 5,022

‘தல’ அஜித் ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு ட்ரீட்!…‘தல’ அஜித் ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு ட்ரீட்!…

சென்னை:-நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில் தீவிர அஜித் ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இவருடைய பெரும்பாலான படங்களில் அஜித்தை பற்றி ஏதேனும் வசனம் பேசி விடுவார். அந்த வகையில் சிம்பு நடிப்பில் மார்ச் மாத இறுதியில் வாலு திரைப்படம் வருவதாக

இவனுக்கு தண்ணில கண்டம் (2015) திரை விமர்சனம்…இவனுக்கு தண்ணில கண்டம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் தீபக் சேலத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய திறமையை அறிந்த அந்த ஊர் பெரியவர், இவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். சென்னைக்கு வரும் தீபக், அங்கு தனது ஊர் நண்பர்களான செண்ட்ராயன் மற்றும் குமரவேல்