Day: February 6, 2015

பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு மாநகராட்சி நோட்டீஸ்!…பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு மாநகராட்சி நோட்டீஸ்!…

மும்பை:-பிரபல நடிகர் ஷாருக்கானின் பங்களா மும்பை மன்னாத் பகுதியில் உள்ளது. அவர் தனது ரசிகர்களை சந்திப்பதற்காக வீட்டின் முன் பகுதியில் உள்ள திறந்த வெளியை ஆக்கிரமித்து இரும்பு கூண்டு போல் அமைத்து சுற்றிலும் தடுப்பு வேலி போட்டுள்ளார். தனது பிறந்த நாள்

ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!…ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கடந்த 1865ம் ஆண்டு, ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்ட சிறிது நேரத்தில், அவரது தலையில் இருந்து மயிர்க்கற்றையை டாக்டர் ஜோசப் பர்னஸ் என்பவர் நீக்கினார். இந்த மயிர்க்கற்றை மற்றும்

‘என்னை அறிந்தால்’ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை!…‘என்னை அறிந்தால்’ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தான் தற்போது அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ 12.80 கோடி, கேரளாவில் ரூ 3.75 கோடி,

கேங்ஸ்டர் ஆன நடிகர் விஜய் சேதுபதி!…கேங்ஸ்டர் ஆன நடிகர் விஜய் சேதுபதி!…

சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி படங்கள் என்றாலே ஒரு மென்மையாக இருக்கும் அல்லது காமெடி அதிகமாக இருக்கும். ஆனால், முதன் முறையாக ஒரு கேங்ஸ்டர் படத்தை தேர்வு செய்துள்ளார். ஓரம் போ, வா ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி அடுத்து விஜய் சேதுபதியுடன்

15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…

கொழும்பு:-இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வருகிற 15ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் அதிபரான பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா-இலங்கை இடையிலான உறவு சீர்கெட்டிருந்தது. அதை சீர்படுத்துவதற்காக, சிறிசேனா வருகிறார். இந்தியாவுடன்

நகம் கடித்தால் புற்று நோய் வரும்: ஆய்வில் தகவல்!…நகம் கடித்தால் புற்று நோய் வரும்: ஆய்வில் தகவல்!…

பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது. * சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும்

ரத்தம் கொடுத்து பிரியாணி வழங்கிய நடிகர் அஜித் ரசிகர்கள்!…ரத்தம் கொடுத்து பிரியாணி வழங்கிய நடிகர் அஜித் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தும் ரசிகர்கள் அவரின் மீதுள்ள தங்கள் அன்பை மாற்றிக்கொள்வதில்லை. தங்களது ரசிகர்மன்றத்தின் மூலம் அஜித் படம் ரிலீஸாகும் போது பால் அபிஷேகம் போன்றவற்றை செய்து வருகின்றனர். ஆனால் பெங்களூரில் உள்ள ரசிகர்கள் நேற்று என்னை