Day: February 3, 2015

திரையரங்கில் நடிகர் அஜித் ரசிகர்கள் மோதல்!…திரையரங்கில் நடிகர் அஜித் ரசிகர்கள் மோதல்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வர இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்நிலையில் படத்தின் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஹவுஸ் புல் ஆனது. சென்னையின் பிரபலமான திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு சென்றுள்ளனர். ஆனால், டிக்கெட் இல்லை என்றும்,

வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்!…வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்!…

புதுடெல்லி:-ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு தகவல்களை வெளியிட தயக்கம் இருக்கும்.

ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய்!…ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய்!…

சிட்னி:-இணைய ஏல நிறுவனமான ஈ-பே, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள சாஸ் இணையவாசிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம் அந்த சாஸின் விலை 18000 டாலர் (11,10,959 ரூபாய்). 500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்த சாஸ் பாட்டிலை உலகின் மிகப்பெரிய துரித

‘என்னை அறிந்தால்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபுதேவா!…‘என்னை அறிந்தால்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபுதேவா!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு மேலும் ஒரு சுவையான தகவலை ஹாரிஸ் ஜெயராஜ் தெரித்தார். இவர் அளித்த பேட்டியில், சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்தேன், அவர் என்னிடம் கேட்ட முதல் வார்த்தை என்னை

படப்பிடிப்பின்போதே பாய்ந்து அடித்த நடிகர் விஜய்யின் ‘புலி’!…படப்பிடிப்பின்போதே பாய்ந்து அடித்த நடிகர் விஜய்யின் ‘புலி’!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், என பலர் நடித்து வரும் திரைப்படம் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக பிரம்மாண்ட செட் போட்டு நடைபெற்று வருகிறது. சில படங்களின் வேலைகள் முடிவடைந்த பிறகும் விலைபோகாது. ஆனால் தற்போது விஜய்யின் இப்படத்தின்

ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!…ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!…

சென்னை:-அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் பெங்களூர் டேய்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தற்போது யார் யார் யாருடைய வேடத்தில்

ஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா!…ஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா!…

சென்னை:-பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதைக்கு தேவை என்றால் இணைந்து நடிப்பார்கள். ஆனால், கோலிவுட்டில் அப்படியில்லை. எல்லோருக்கு ஒரு ரசிகர் வட்டம் இருப்பதாக ஈகோ பார்த்து கொண்டு இணைந்து நடிப்பது இல்லை. சமீபத்தில் வந்த தகவலின் படி பிரேம்ஜி பைக்

ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…

புதுடெல்லி:-ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கென்ஜி கோட்டூ(வயது 47) மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரை சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை தலைதுண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு ஜப்பான்

துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில் தீப்பிடித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு!…துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில் தீப்பிடித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு!…

துபாய்:-துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கோபுரம், உலகின் உயர்ந்த கட்டிடமாக விளங்கி வருகிறது. துபாயில் சுற்றுலா தளங்களில் புர்ஜ் கலீபா கோபுரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்டிடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, அதன்

பிரபல நடிகை ரம்பா வீட்டில் கொள்ளை!…பிரபல நடிகை ரம்பா வீட்டில் கொள்ளை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து பெரிய நடிகர்களுடன் நடித்தவர். ஆந்திராவில் உள்ள இவரது வீட்டில் ரூ 4.5 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்