Day: December 24, 2014

ரசிகரை கன்னத்தில் அறைந்த கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்!…ரசிகரை கன்னத்தில் அறைந்த கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்!…

வதோதரா:-இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யூசுப்பதான். பரோடாவை சேர்ந்த அவர் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி வருகிறார். பரோடா– ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் விளையாடிய யூசுப்பதான்

ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஐதராபாத்:-ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் மாநில தலைநகர் மசோதா உள்பட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஆந்திராவில் 93 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்கவே விவசாயிகளுக்கு வங்கி

கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் ஒரு பார்வை!…கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் ஒரு பார்வை!…

• கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்கில் இயக்கிய ‘மரோசரித்திரா’ படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழகத்திலும் இப்படம் பெரிய வரவேற்பை பெற்றதால் தமிழில் அதை எடுக்கவில்லை. இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில் அதை ரீமேக் செய்தார். கமல், ரதி

பாலிவுட் ஹீரோக்கள் அசுத்தமானவர்கள் – நடிகை கத்ரீனா கைப்!…பாலிவுட் ஹீரோக்கள் அசுத்தமானவர்கள் – நடிகை கத்ரீனா கைப்!…

மும்பை:-பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனாவிடம் பாலிவுட் ஹீரோக்களை பற்றி கேட்க, தனது மனகுமுறல்களை எல்லாம் கொட்டி தீர்த்து பாலிவுட் ஹீரோக்களை நாறடித்துவிட்டார். கத்ரீனா கூறியதாவது, பாலிவுட்டில் ஹீரோக்கள் ரொம்ப மோசமானவர்கள், சுத்தமற்றவர்கள். இரவெல்லாம்

நடிகர் ‘பரோட்டா’ சூரியின் சாதனை!…நடிகர் ‘பரோட்டா’ சூரியின் சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு என்றுமே பஞ்சம் தான். அந்த வகையில் தற்போது நடிகர்கள் சந்தானம், ‘பரோட்டா’ சூரி என இருவர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் நடிகர் சூரி சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்து விட்டார். சூரி நடிப்பில் விரைவில்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!…முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் விடுதலை போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத்தலைவர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பா.ஜ.க. முக்கிய தலைவர்களுடனும், மத்திய அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்திய பின்

ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு!…ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு!…

புதுடெல்லி:-2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.அதன்படி 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு

முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது வித்தியாசமான கதைகளை தேடி நடிக்கிறார். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தில் இவருக்கு 2 கதாபாத்திரம். ஆனால், சமீபத்தில் வந்த தகவல் படி விஜய்க்கு இப்படத்தில் 3வது கதாபாத்திரமும் உள்ளதாம். இந்த செய்தி

டி.ஆர்.எஸ். முறையை ஏற்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!…டி.ஆர்.எஸ். முறையை ஏற்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!…

புது டெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் சில முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததால் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். இது பற்றி இந்திய

பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய உலகின் அதிக வயதான கொரில்லா!…பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய உலகின் அதிக வயதான கொரில்லா!…

ஓஹியோ:-ஓஹியோவில் உள்ள கொலம்பஸ் பூங்காவில் வசித்து வரும் கொரில்லா கோலோவின் பிறந்த நாளை கொண்டாட அங்கு பணியாற்றும் அதிகாரி வேர்க்கடலை வெண்ணெய், ஆப்பிள் சாஸ், தேன், துண்டு துண்டாக நறுக்கப்பட்ட கேரட் மற்றும் தயிரிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பொருள் ஆகியவற்றை