செய்திகள்,திரையுலகம் யாராக இருந்தால் என்ன?… நடிகர் அஜித் பதிலடி…

யாராக இருந்தால் என்ன?… நடிகர் அஜித் பதிலடி…

யாராக இருந்தால் என்ன?… நடிகர் அஜித் பதிலடி… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது என சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். அதை தொடர்ந்து ‘ஐ’ படக்குழுவினரும் பொங்கல் வெளியீடு என சொல்ல சமூக வலைத்தளங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

‘ஐ’ பிரம்மாண்ட படம் அதனால் என்னை அறிந்தால் வருமா?… தள்ளிப்போகுமா?… என்று பேசி வந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளிவந்தது. தெலுங்கில் டைட்டில் ‘எந்த வாடு கானி’ என்று வைத்துள்ளனர். இதற்கு அர்த்தம் யாராக இருந்தால் என்ன, நான் இருக்கிறேன் என்பது போல் வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் ஐ வந்தாலும் கவலையில்லை என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி