Day: November 24, 2014

இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…

வாடிகன்:-கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் எலியாஸ் சவரா, அருட்சகோதரி எப்ரசியா ஆகியோர் புனிதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த இருவருக்கும் வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இவர்களுடன் புனிதர் பட்டம் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த

விழி மூடி யோசித்தால் (2014) திரை விமர்சனம்…விழி மூடி யோசித்தால் (2014) திரை விமர்சனம்…

கல்லூரியில் படிப்பதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் செந்தில் குமார். சென்னையில் தன் ஊரில் இருந்து வந்து படிக்கும் நண்பனின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு செல்ல முடிவு செய்கிறார். நண்பன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயகி நிகிதாவை பார்த்தவுடன்

உலக செஸ் போட்டி: கார்ல்சன் மீண்டும் சாம்பியன்!…உலக செஸ் போட்டி: கார்ல்சன் மீண்டும் சாம்பியன்!…

சோச்சி:-நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வந்தது. 12 சுற்று கொண்ட போட்டியில் முதலில் 6.5 புள்ளியை எட்டும்