செய்திகள்,திரையுலகம் நடிகர் விஷாலை எச்சரித்த போலிஸ்!…

நடிகர் விஷாலை எச்சரித்த போலிஸ்!…

நடிகர் விஷாலை எச்சரித்த போலிஸ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஷால் சில நாட்களாகவே திருட்டு விசிடி கும்பல் மீது கடுங்கோபத்தில் உள்ளார். இனி பொறுத்தால் வேலைக்கு ஆகாது என்று அறிந்த அவர் தானாகவே களத்தில் இறங்கினார். ஆனால், இது போலிஸாருக்கு பெரும் தலைவலியாய் அமைந்து விட்டது.

அவர்களை பிடிக்க வேண்டும் என்றால் முதலில் எங்களிடம் புகார் செய்யுங்கள். நீங்களாகவே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறி எச்சரித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி