செய்திகள்,திரையுலகம் நடிகை திரிஷாவே எதிர்பார்க்காமல் நடந்த ஒரு விஷயம்!…

நடிகை திரிஷாவே எதிர்பார்க்காமல் நடந்த ஒரு விஷயம்!…

நடிகை திரிஷாவே எதிர்பார்க்காமல் நடந்த ஒரு விஷயம்!… post thumbnail image
சென்னை:-ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை அதிகமாக பயன்படுத்தும் நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். ஆனால் இப்போது அவரதுஅதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அதன் நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த த்ரிஷா என்ன காரணமோ தெரியவில்லை அவர் போட ட்விட்டை சிறிது நேரத்தில் அழித்து விட்டார்.

அத்துடன் இதற்கு காரணமாக த்ரிஷா குறிப்பிட்டிருப்பது தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபலமல்லாத யாரோ சிலர் தவறான முறையில் செயல்பட்டிருக்கலாம் என்றும் அதனால் தான் ஃபேஸ்புக் நிர்வாகத்தினர் இந்த நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விஷயம் நானே எதிர்பார்க்காதே ஒரு விஷயம் தான் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி