Day: November 3, 2014

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார்!…தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார்!…

சென்னை:-நடிகர் விஜய்சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் ஆர்.கே. சுரேஷ் இந்த புகாரை அளித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கும் வசந்த குமாரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும்

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு: நடிகர் அமீர் கானுக்கு கோர்ட் நோட்டீஸ்!…ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு: நடிகர் அமீர் கானுக்கு கோர்ட் நோட்டீஸ்!…

சண்டிகர்:-கடந்த மாதம் 19ம் தேதி ஒளிபரப்பாகிய ‘சத்யமேவ் ஜெயதே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அமீர் கான், ஓரினச் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு மாறுபட்ட வகையில் ஓரினச் சேர்க்கையை நியாப்படுத்துவது போல் பேசியதாகவும், தடுக்கப்பட்ட குற்றத்தை நியாயப்படுத்துவதுடன்,

5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…

புதுடெல்லி:-வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நிபந்தனையை பிறப்பித்து இருந்தது. அதில், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம்

‘கத்தி’ திருடிய கதையா?… முதன்முறையாக மனம் திறந்த முருகதாஸ்…‘கத்தி’ திருடிய கதையா?… முதன்முறையாக மனம் திறந்த முருகதாஸ்…

சென்னை:-‘கத்தி’ படம் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை ஒரே பிரச்சனை தான், முதலில் லைகா பிரச்சனை, தற்போது கதை திருட்டு என்று ஒரே மன கஷ்டத்தில் உள்ளார் முருகதாஸ்.இதை பற்றி முதன்முறையாக பிரபல நாளிதழில் பேசியுள்ளார். கத்தி கதை என்னுடையது, கோபி என்பவரை

வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு!…வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு!…

மும்பை:-இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் வணிகத்துறை தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார். உலகளாவிய அளவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் 3 கோடியாக இருந்ததாகவும்

ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்!…ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத் தார்நாகா பகுதியில் இக்லு பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் படிக்கும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி கடந்த 31ம் தேதி இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் இருக்கும் தனது நண்பரை பார்க்க சென்றார். ஆனால் விடுதி

‘கோச்சடையான்’ சாதனையை முறியடிக்குமா ‘லிங்கா’!…‘கோச்சடையான்’ சாதனையை முறியடிக்குமா ‘லிங்கா’!…

சென்னை:-லிங்கா படத்தின் டீஸர் கடந்த 1ம் தேதி 4 மணியளவில் வெளியாகியிருந்தது. முதலில் வெளியிடப்பட்ட டீஸர் சில நிமிடங்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 1 லட்சம் பார்வையாளர்களையும், 3500 லைக்குகளையும் பெற்றிருந்தது. ஆனால், அது நீக்கப்பட்டு மற்றொரு புதிய டீஸர் வெளியிடப்பட்டிருந்தது. அந்த டீஸர்

பிரபல நடிகர் சதாசிவ் அம்ரபுர்கர் மரணம்!…பிரபல நடிகர் சதாசிவ் அம்ரபுர்கர் மரணம்!…

மும்பை:-இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சதாசிவ் அம்ரபுர்கர் இன்று அதிகாலை காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று

‘கத்தி’ திரைப்படத்துக்கு கிடைத்த இன்னொரு வெற்றி!…‘கத்தி’ திரைப்படத்துக்கு கிடைத்த இன்னொரு வெற்றி!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழுக்கு அடுத்து தெலுங்கு பதிப்பிலும் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது கத்தி. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் தெலுங்கு பதிப்பின் உரிமையை பெற்று அங்கு பலத்த விளம்பரங்களுடன் வெளியிட்டனர். தற்போது தெலுங்கு பதிப்பின்

சோக்கு சுந்தரம் (2014) திரை விமர்சனம்…சோக்கு சுந்தரம் (2014) திரை விமர்சனம்…

ஊரில் கலர் கலர் ஆடைகள், கண்ணாடிகள் மற்றும் நகைகளை போட்டுக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சோக்காக வாழ்ந்து வருகிறார் சோக்கு சுந்தரம் (எம்.ஆர்). இவர் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். ஆனால் இவரை ஒரு பெண் கூட