Day: October 30, 2014

ஈசிஆர் சாலை ஸ்டுடியோவில் நடிகர் விஜய் படத்தின் அரண்மனை செட்!…ஈசிஆர் சாலை ஸ்டுடியோவில் நடிகர் விஜய் படத்தின் அரண்மனை செட்!…

சென்னை:-சென்னையிலுள்ள ஈசிஆர் சாலை கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதால் நடிகர் நடிகைகள் அந்த ஏரியாவில் குடியிருப்பதைத்தான் விரும்புகிறார்கள். அதனால் அனைத்து முன்னணி நடிகர்களும் அங்கு பங்களா கட்டி குடியேறி விட்டனர். அதையடுத்து, இப்போது ஈசிஆர் சாலையில் சுமார் 25 ஏக்கரில் ஆதித்யாராம் என்ற

மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிகர் அஜித்!…மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் சமீபத்தில் ‘இங்கிலிஷ்-விங்கிலிஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நட்புக்காக நடிக்கவுள்ளார். விஷ்ணுவர்தன் தன் ஆஸ்தான ஹீரோ ஆர்யாவை வைத்து இயக்கிவரும் படம் யட்சன். இப்படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் ஒரு நடிகரின் மீது

டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…

கொல்கத்தா:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் பேட்டி ஒன்றில் கூறியதாவது:– டோனி ஒரு அதிசயமானவர். நான் பார்த்த வகையில் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். மிகவும் முக்கியமான 20 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி உலககோப்பை மற்றும் ஐ.சி.சி.

லண்டனில் ஜாம்பியா நாட்டு அதிபர் மைக்கேல் சட்டா மரணம்!…லண்டனில் ஜாம்பியா நாட்டு அதிபர் மைக்கேல் சட்டா மரணம்!…

லுசாகா:-ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் மைக்கேல் சட்டா அதிபராக பதவி வகித்து வந்தார். 77 வயதான இவர் கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 19ம் தேதி தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு சென்ற அவர், அங்கு கிங் எட்வர்ட்

புதினுக்கு புற்றுநோய் என்று வதந்தி: ரஷியா கண்டனம்!…புதினுக்கு புற்றுநோய் என்று வதந்தி: ரஷியா கண்டனம்!…

மாஸ்கோ:-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். இவர் கணைய புற்று நோயால் அவதிப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத ஜெர்மனி டாக்டர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் புதினுக்கு இந்நோய்க்கான

மீண்டும் ஷங்கருடன் இணையும் நடிகர் விஜய்?…மீண்டும் ஷங்கருடன் இணையும் நடிகர் விஜய்?…

சென்னை:-சில வருடங்களுக்கு முன் விஜய்-ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் ‘நண்பன்’. இப்படம் மாபெரும் வெற்றியடைந்தாலும், விஜய்க்கு, ஷங்கரின் ரெகுலர் பார்முலா படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷங்கர் தன்னிடம் தற்போது கூட மூன்று கதைகள் ரெடியாக

இடைவெளியை குறைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…இடைவெளியை குறைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி தற்போது புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், வன்மம், மெல்லிசை, இடம்பொருள் ஏவல், நானும் ரெளடிதான், திருடன் போலீஸ் என பல படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும், உடனடியாக வெளியாகும் என அவர் எதிர்பார்த்த, திருடன் போலீஸ், வன்மம் படங்கள்

நடிகர் சூர்யாவின் டெரர் கெட்டப்!…நடிகர் சூர்யாவின் டெரர் கெட்டப்!…

சென்னை:-அஞ்சான் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படம் இதுவரை சூர்யா நடிக்காத வகையில் ஹரர் கதையில் உருவாகிறது. அதேபோல் சென்னை 28, சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவுக்கும் அந்த ஹரர்

‘தல 55’ படத்தின் டைட்டில் வெளியானது!…‘தல 55’ படத்தின் டைட்டில் வெளியானது!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் தலைப்பை நேற்று இரவு 12.00 மணிக்கு அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். இதுவரை ‘தல55’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். அதோடு இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்

விஜய்யுடன் எனக்கு போட்டி இல்லை: நடிகர் விஷால் பேட்டி!…விஜய்யுடன் எனக்கு போட்டி இல்லை: நடிகர் விஷால் பேட்டி!…

சென்னை:-நடிகர் விஷால் நடித்த ‘பூஜை’ படம் திருச்சி கலையரங்கம், எல்.ஏ.(மாரீஸ்) தியேட்டர்களில் ஓடுகிறது. அப்போது ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஷால் தோன்றி பேசினார். முன்னதாக திருச்சியில் நிருபர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது –இயக்குனர் ஹரி இயக்கத்தில் நான் நடித்து தீபாவளிக்கு வெளியான