Day: October 11, 2014

‘கத்தி’ படத்துக்கு அடுத்த வாரம் சென்சார்!…‘கத்தி’ படத்துக்கு அடுத்த வாரம் சென்சார்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியின் இரண்டாவது படமாக உருவாகி வரும் ‘கத்தி’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். அவருடைய இசையில் வெளிவந்த

சர்ச்சையை உண்டாக்கிய நடிகை சன்னி லியோன்!…சர்ச்சையை உண்டாக்கிய நடிகை சன்னி லியோன்!…

சென்னை:-பிரபல செக்ஸ் நடிகை என்று அழைக்கப்படும் சன்னி லியோன் தமிழில் ‘வட கறி’ என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். ஆனால், அந்தப் படத்தில் நடனமாடியது சன்னி லியோன்தானா என்று ஆச்சரியப்படும் விதத்தில் அவரை சரியாக அடையாளம் காட்டாமல் விட்டு

ராம்கோபால் வர்மாவுக்கு நடிகை ஸ்ரீதேவி வக்கீல் நோட்டீஸ்!…ராம்கோபால் வர்மாவுக்கு நடிகை ஸ்ரீதேவி வக்கீல் நோட்டீஸ்!…

சென்னை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது உருவாக்கி வரும் படமான ‘ஸ்ரீதேவி’ படத்துக்கு ஏற்கெனவே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தற்போது அந்த தலைப்பை படத்திற்கு பயன்படுத்தக் கூடாதென நடிகை ஸ்ரீதேவி, ராம்கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மூன்று நாட்களுக்குள் அதற்கு

பாட்ஷா 2 முயற்சியை கிடப்பில் போட்ட சுரேஷ்கிருஷ்ணா!…பாட்ஷா 2 முயற்சியை கிடப்பில் போட்ட சுரேஷ்கிருஷ்ணா!…

சென்னை:-சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 1995ல் வெளியான பாட்ஷா படம் அப்போதைய நிலவரப்படி 10 கோடியில் தயாரானது. ஆனால் 25 கோடி வசூல் செய்தது. மேலும், ரஜினியிடம் நீங்கள் நடித்ததில் பிடித்தமான படம் எது என்று இப்போது கேட்டாலும, பாட்ஷாவைத்தான் முதலில் சொல்வார். அந்த

அப்பாவின் விமர்சனமே சிறந்த விருது – ஸ்ருதிஹாசன்!…அப்பாவின் விமர்சனமே சிறந்த விருது – ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-எனக்கு எந்த மொழியும் பேதமில்லை, எனக்குரிய கதாபாத்திரம் பிடித்திருந்தால், அப்படங்களுக்குமுக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார், ஸ்ருதி ஹாசன். என் நடிப்பை பற்றி, பல தரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அதையெல்லாம் மூளையில் ஏற்றி, குழப்பிக் கொள்வதே இல்லை. என்னை பொறுத்த வரை, என்

இங்கிலாந்தில் 70 தியேட்டர்களில் கத்தி!…இங்கிலாந்தில் 70 தியேட்டர்களில் கத்தி!…

சென்னை:-விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான கத்தி படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கிறது.படத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 450 தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, விஜய்யின் ஓவர்சீஸ் மார்க்கெட்டும் எகிறி நிற்பதால், மலேசியா,

குபீர் (2014) திரை விமர்சனம்…குபீர் (2014) திரை விமர்சனம்…

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஐந்து நண்பர்கள் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் சனிக்கிழமை இரவு விலையுயர்ந்த மதுபானம் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது ஒவ்வொருவரும் உலக விஷயங்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள். புரட்சி, சினிமா, முதல் உலகப்

பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு!…பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு!…

போஜ்பூர்:-பீகார் மாநிலம் போஜ்பூர் அருகில் உள்ள துமாரியா கிராமத்தைச் சேர்ந்த 5 தலித் பெண்கள் பக்கத்து கிராமமான குர்முரி என்ற இடத்துக்கு பழைய இரும்பு சாமான்களை அங்குள்ள கடையில் விற்கச் சென்றனர். பின்னர் மாலை நேரத்தில் 5 பெண்களும் ஆண் துணையின்றி

மணிரத்னத்துடன் நான்காவது முறையாக இணையும் பிரகாஷ்ராஜ்!…மணிரத்னத்துடன் நான்காவது முறையாக இணையும் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் புதிய படத்தை ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேர்வு செய்யப்பட்டு கடைசியாக நித்யா மேனன் தேர்வாகியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

கார் விபத்தில் உயிர்தப்பிய தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’!…கார் விபத்தில் உயிர்தப்பிய தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்பாபு. அதோடு, ரஜினியும், மோகன்பாபுவும் நல்ல நண்பர்களும் கூட. இவர் தற்போது ரவுடி என்ற படத்தில் நடித்துள்ளார். இவரது வீடு ஐதராபாத்தில் மதாபூர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து