Day: October 9, 2014

பாகுபலி என் அப்பா எழுதிய கதை – ராஜமவுலி!…பாகுபலி என் அப்பா எழுதிய கதை – ராஜமவுலி!…

சென்னை:-தெலுங்கின் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி. அவர் தற்போது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் பாகுபலி. தமிழில் மகாபலி. இது சரித்திரக் கதை கொண்ட படம். படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது

அடுத்தடுத்து திரைக்கு வரும் நடிகை நயன்தாரா படங்கள்!…அடுத்தடுத்து திரைக்கு வரும் நடிகை நயன்தாரா படங்கள்!…

சென்னை:-ரீ-என்ட்ரியிலும் செம கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தற்போது இது நம்ம ஆளு, நண்பேன்டா படங்களில் வழக்கமான கதைகளில் நடித்தபோதும், ஜெயம்ரவியுடன் நடிக்கும் தனி ஒருவன், ஆரியுடன் நடிக்கும் நைட் ஷோ ஆகிய படங்களில் வெளியிட்டான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் நயன்தாரா. தனி

உலக கோப்பையில் ரகானே தொடக்க வீரர்: கேப்டன் டோனி தகவல்!…உலக கோப்பையில் ரகானே தொடக்க வீரர்: கேப்டன் டோனி தகவல்!…

புது டெல்லி:-காயம் காரணமாக ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. இதனால் ஷிகார் தவானுடன் ரகானே தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.இதற்கிடையே உலக கோப்பை போட்டியில் ரகானே தொடக்க வீரராக விளையாடுவார் என்று கேப்டன் டோனி தெரிவித்து உள்ளார். இதுபற்றி

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற புகைப்பட நிபுணர்தான் இவ்வாறு திருமணம் செய்தவர். இந்த திருமண விழாவையும் அவர், வழக்கமான ஒரு திருமணத்தைப்போல ஆடம்பரமாக நடத்தினார். அதன்படி தனக்குத்தானே மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சுமார்

டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது: அடுத்த வாரம் அறிவிப்பு!…டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது: அடுத்த வாரம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை 1.35 அமெரிக்க டாலர் குறைந்து ஒரு பீப்பாய் 90.76 டாலராக உள்ளது. 2012–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணையின் விலை

அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கியவர் பலி!…அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கியவர் பலி!…

டெக்சாஸ்:-எபோலா நோய் தாக்கி உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவை சேர்ந்தவர் தாமஸ்துங்கன் (வயது 42). இவர் கடந்த 20ம் தேதி லைபீரியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகருக்கு வந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் பரிசோதித்தனர். ஆனால் அவருக்கு

‘ஐ’ படத்திற்கு ‘சூப்பர் ஸ்டார்’ பாராட்டு!…‘ஐ’ படத்திற்கு ‘சூப்பர் ஸ்டார்’ பாராட்டு!…

சென்னை:-ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டனர். அப்போது சில பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஷாரூக்கான் மிகவும் மனம் விட்டுப் பேசினாராம். சொன்ன

மீடியாக்கள் மீது நடிகை அனுஷ்கா கோபம்!…மீடியாக்கள் மீது நடிகை அனுஷ்கா கோபம்!…

சென்னை:-கடந்த சில வாரங்களகாவே மீடியாக்களில் நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவந்தன. அதிலும் சில தெலுங்குத் தொலைக்காட்சிகள் அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்தியை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டினார்களாம். இதனால் மீடியாக்கள் மீது

திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வதாக நான் சொல்லவே இல்லை – ஸ்ருதிஹாசன்!…திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வதாக நான் சொல்லவே இல்லை – ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-இந்திய அளவில் இப்போது ஸ்ருதிஹாசன்தான் செம ஹாட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது பூஜை படத்தில் நடித்திருப்பவர், சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கு வந்திருந்தார். நிகழ்ச்சி ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தபோது பாதியில்தான் வந்து கலந்து கொண்டார். ஆனால், ஒரு

சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!…சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-மலையாளத் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதில் சில திரைப்படங்களில் நடித்த பிரணவ், நாயகனாகத்தான் அறிமுகமாவார் என மலையாளத் திரையுலகில் பலரும்