Day: September 16, 2014

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும். அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை

சாம்பியன்ஸ் லீக்கில் ஐ.பி.எல். அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு – டோனி!…சாம்பியன்ஸ் லீக்கில் ஐ.பி.எல். அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு – டோனி!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதன்மை சுற்று நாளை தொடங்குகிறது.இதில் 10 அணிகள் விளையாடுகின்றன. 8 அணிகள் நேரடியாக ஆடுகின்றன. தகுதி சுற்று மூலம் 2 அணிகள் நுழையும் இந்த 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும், மற்ற

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…

புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை,

மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்!…மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்!…

ஜெனீவா:-சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில் புறப்பட்டு சென்றனர். எகிப்தில் உள்ள டமிட்டா என்ற இடத்தில் இருந்து சுமார் 500 பேர் புறப்பட்டனர்.கடந்த 6ம் தேதி புறப்பட்ட இவர்கள் 10ம் தேதி

துடிக்கும் துப்பாக்கி (2014) திரை விமர்சனம்…துடிக்கும் துப்பாக்கி (2014) திரை விமர்சனம்…

மேற்படிப்பு படிப்பதற்காக சீனாவுக்கு வருகிறாள் லூசி. அவளிடம் சூட்கேஸ் ஒன்றை கொடுத்து அதை சீனாவில் இருக்கும் ஜேன்ங் என்ற மிகப்பெரிய தாதாவிடம் ஒப்படைக்கச் சொல்கிறான் அவளுடைய நண்பன். லூசி அந்த வேலையை செய்ய மறுக்கிறாள்.அதனால் அவளது கையில் சூட்கேசுடன் ஒரு கைவிலங்கை

நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி!…நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி

மீண்டும் இணைந்த செல்வராகவன் -யுவன் கூட்டனி!…மீண்டும் இணைந்த செல்வராகவன் -யுவன் கூட்டனி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் சில பிரிக்க முடியாத ஜோடிகள் இருப்பார்கள். அதில் குறிப்பாக இந்த இயக்குனருக்கு இவர் தான் ஏற்ற இசையமைப்பாளர் என்று கூறுவார்கள்.அந்த வகையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் செல்வராகவன் –யுவன் கூட்டணி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளது. ஆனால், இருவரும்

மலேசியாவில் இந்திய படவிழா: திரிஷா, அமலாபால், சிம்புக்கு விருது!…மலேசியாவில் இந்திய படவிழா: திரிஷா, அமலாபால், சிம்புக்கு விருது!…

சென்னை:-தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா மலேசியாவில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் நடிகைகளில் திரிஷா, அமலாபால் ஆகியோர் சிறந்த

அர்னால்டுடன் நடிகர் சூர்யா சந்திப்பு!…அர்னால்டுடன் நடிகர் சூர்யா சந்திப்பு!…

சென்னை:-விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்!… போலீசில் புகார்…பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்!… போலீசில் புகார்…

சென்னை:-நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம் சந்திப்போம், திருதிரு துறுதுறு, ஈரம், நாடோடிகள், பாஸ் என்கிற பாஸ்கரன், ரவுத்திரம், சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘ஆரோகணம்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். தற்போது