Day: August 30, 2014

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து!…உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து!…

கோபன்ஹேகன்:-டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் 2ம் தரநிலை வீராங்கனை ஷிஜியான் வாங்கை எதிர்கொண்டார். ஆட்டம்

இரும்பு குதிரை (2014) திரை விமர்சனம்…இரும்பு குதிரை (2014) திரை விமர்சனம்…

அதர்வா படித்து முடித்துவிட்டு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக் ஓட்டுவதென்றால் ரூல்ஸை கடைப்பிடிக்கிற கேரக்டர். ஒருநாள் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள் அழகில் மயங்கிவிடுகிறார்.மறுநாளும் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை:-நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் தற்போது நடித்து வருவதால் அதற்கான படப்பிடிப்பு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.இந்நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை நம்பருக்கு மர்ம நபர் பேசினான்.

20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!…20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!…

சென்னை:-எஸ்.ஜே.சூர்யா ‘இசை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம் எழுதி இசையமைத்து டைரக்டு செய்கிறார். இது, 2 இசையமைப்பாளர்களை பற்றிய கதை. இந்த படத்தில், சத்யராஜ் 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:- நான், 75 படங்களில் வில்லனாக

‘ஐ’ படத்தில் விக்ரம் நடிப்பை பாராட்டிய நடிகர் அர்னால்டு!…‘ஐ’ படத்தில் விக்ரம் நடிப்பை பாராட்டிய நடிகர் அர்னால்டு!…

சென்னை:-இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் ஐ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.

கவர்ச்சி விஷயத்தில் நடிகை சமந்தாவின் கெடுபிடியால் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்!..கவர்ச்சி விஷயத்தில் நடிகை சமந்தாவின் கெடுபிடியால் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்!..

சென்னை:-நடிகை சமந்தா திடீரென்று தன் கவர்ச்சி செக்போஸ்ட்டை தாண்டி விட்டதால், ஆந்திராவின் கமர்சியல் பட அதிபர்கள் அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். சமந்தாவின் நீச்சல் உடை கலாசாரத்திற்கு, அவரின் அபிமானிகளும், ரசிகர்களும்,இணையதளம் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து நடித்தால், இன்னும்

சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…

சென்னை:-தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகும் ‘டூரிங் டாக்கீஸ்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது குறித்து தேனியில் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் நடக்கும் பல தவறுகளை சுட்டிக்காட்டி படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால்,சமூக கருத்து

காதல் 2014 (2014) திரை விமர்சனம்…காதல் 2014 (2014) திரை விமர்சனம்…

நாயகன் பாஸ்கரின் அப்பாவும், நாயகி ரஞ்சனியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த உரிமையில் பாஸ்கர், ரஞ்சனியை தினமும் காலேஜூக்கு அழைத்துச் சென்று விடுவது, வருவதுமாக இருக்கிறார்.பாஸ்கருக்கு வேலை வெட்டி எதுவுமில்லை. படித்துவிட்டு வேலைகிடைக்காமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, பொழுதுபோக்குவதுமாக இருக்கிறார். ஆனால்,

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக வெய்ன் ரூனே நியமனம்!…இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக வெய்ன் ரூனே நியமனம்!…

லண்டன்:-பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றிலேயே இங்கிலாந்து அணி வெளியேறியது. இதனையடுத்து அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஜெர்ரார்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து வெய்ன் ரூனே இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து

பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார்!…பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறைப்பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார்.இந்த பயணம் தொடர்பாக புறப்படுவதற்கு முன்னதாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, எனது நல்ல நண்பரான ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வின் அழைப்பையேற்று இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர