Day: August 14, 2014

6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது சிஸ்கோ!…6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது சிஸ்கோ!…

மும்பை:-நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன சுவிட்சுகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின் வருமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து

பவர் ஸ்டாரின் அடுத்த தொல்லை!…பவர் ஸ்டாரின் அடுத்த தொல்லை!…

சென்னை:-லத்திகா படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன். அதையடுத்து, அவர் ஆனந்த தொல்லை என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சந்தானம், அவரைத்தேடிப்பிடித்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைத்தார். அந்த படத்தில் இருந்து பவர்ஸ்டாரின் மார்க்கெட்

வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது!…வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது!…

புதுடெல்லி:-சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006-ம் ஆண்டு சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமியில் பயின்று, பின் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனிவா:-ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆயிரத்தை கடந்தது.இந்நிலையில், எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் பலியானதாகவும், இதன் மூலம் உலகளாவிய அளவில் இந்நோயின்

டிசம்பர் 12ல் லிங்கா ரிலீஸ் – ரஜினிகாந்த் பேட்டி!…டிசம்பர் 12ல் லிங்கா ரிலீஸ் – ரஜினிகாந்த் பேட்டி!…

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. ரஜினியும் படத்தில் கதாநாயகியாக வரும் சோனாக்சி சின்ஹாவும் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது.பிறகு ஐதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்தது. ரஜினியுடன் படத்தின் இன்னொரு நாயகியான

மாற்றுப் பாதையில் சேது சமுத்திரம் திட்டம் – நிதின் கட்காரி!…மாற்றுப் பாதையில் சேது சமுத்திரம் திட்டம் – நிதின் கட்காரி!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுமா என்று அதிமுக எம்.பி.கேள்வியெழுப்ப அதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி மறுப்பு தெரிவித்தார்.ஒருபோதும் ராமர் பாலம் இடிக்கப்படாது என்று தெரிவித்த கட்காரி, பா.ஜ.க. ராமர் பாலத்தை இடிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததையும்

மனிதாபிமானம் எங்கே போனது? – நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!…மனிதாபிமானம் எங்கே போனது? – நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!…

சென்னை:-பிரகாஷ்ராஜ் ஐதராபத்தில் கிருஷ்ணவம்சி இயக்கும் கோவிந்துரு அந்துருவாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வீட்டில் இருந்து தன் உதவியாளர்களுடன் படப்பிடிப்புக்கு காரில் சென்றார். அவர் சென்ற கார் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று பிரகாஷ்ராஜின் கார்

ஜப்பான் இளைஞர்களை கவர்ந்த செயற்கை மனைவி!…ஜப்பான் இளைஞர்களை கவர்ந்த செயற்கை மனைவி!…

டோக்கியோ:-ஜப்பானில் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வரும் நிறுவனம் ஒன்று அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த பொம்மைகளின் சிறப்பு அதனுடைய தோல் மற்றும் கண்கள் என கூறப்படுகிறது. உண்மையான பெண்களை போலவே கண்களும், தோல்பகுதிகளும்

பூனைகளுக்கு சொத்தை எழுதிவைத்த அமெரிக்கர்!…பூனைகளுக்கு சொத்தை எழுதிவைத்த அமெரிக்கர்!…

அமெரிக்கா:-அமெரிக்கர் ஒருவர் ஆதரிக்க ஆளில்லாமல் தவித்து வருகிற பூனைகளுக்காக தன் ஒட்டுமொத்த சொத்தையும் விட்டுச் சென்றுள்ளார்.அந்த அதிசய மனிதரின் பெயர் ஜேம்ஸ் டால்பாட். இவருக்கு செல்லப்பிராணிகள் என்றால் உயிர். கிட்டி என்ற செல்லப்பூனையை ஆசை, ஆசையாக வளர்த்து வந்தார். தன் வாழ்நாளில்

பத்மபூஷன் விருது பெறும் 10வது கிரிக்கெட் வீரர் டோனி!…பத்மபூஷன் விருது பெறும் 10வது கிரிக்கெட் வீரர் டோனி!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.இரண்டு உலக கோப்பையை பெற்றுக்கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் டோனி. அவரது பெயரை நாட்டின் 3–வது உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.