Day: August 13, 2014

ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அஷ்வின்!…ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அஷ்வின்!…

துபாய்:-டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இதில், ஆல்ரவுண்டர் களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின், 372 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில்,

விஜய் நடித்த ‘கத்தி’ படத்துக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்துக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது!…

சென்னை:-‘கத்தி‘ படத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிற மாணவர்கள் கூட்டமைப்பு இன்னும் 2 நாட்களில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது வீடு, கத்தி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி அன்று இந்த அமைப்பு சார்பில் விஜய்

ஈராக்குக்கு மேலும் 130 ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது அமெரிக்கா!…ஈராக்குக்கு மேலும் 130 ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது அமெரிக்கா!…

வாஷிங்டன்:-ஈராக்கில் அரசுக்கு எதிராக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். மொசூல் உள்ளிட்ட ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இவர்களின் முன்னேற்றத்தை தடுக்க ஈராக்குக்கு அமெரிக்கா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மது கொடுத்து பெண்ணை கற்பழித்த 4 பேர் கும்பல்!…மது கொடுத்து பெண்ணை கற்பழித்த 4 பேர் கும்பல்!…

பிலாஸ்பூர்:-பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க ஜனாக்பூர் சென்றார். அங்கு தனது தோழியை சந்தித்து விட்டு பின்னர் பேருந்தில் பிலாஸ்பூருக்கு திரும்புவதற்காக திகாட்பூருக்கு வந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரிடம்

ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ் – கமல்ஹாசன் பேட்டி!…ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ் – கமல்ஹாசன் பேட்டி!…

சென்னை:-பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தான் இந்த சமூகத்தின் மிக சிறந்த விமர்சகர்கள், தங்களது கோபத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்த

அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்துக்கு வில்லனான சிம்ஹா!…அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்துக்கு வில்லனான சிம்ஹா!…

சென்னை:-‘ஜிகர்தண்டா’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் படத்தில் நாயகனாக நடித்த சித்தார்த்தை விட வில்லனாக நடித்த சிம்ஹாவுக்குத்தான் பாராட்டுக்கள் அதிகம் குவிகின்றன.இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் சிம்ஹாவை, சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதே சித்தார்த் தானாம். சித்தார்த் அவருடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனம்

கார் மீது பஸ் பயங்கர மோதல்: உயிர் தப்பினார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…கார் மீது பஸ் பயங்கர மோதல்: உயிர் தப்பினார் நடிகர் பிரகாஷ்ராஜ்!…

சென்னை:-நடிகர் பிரகாஷ்ராஜ் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்து பென்ஸ் காரில் நேற்று மாலை சாத்நகர் நோக்கி சென்றார். காரில் அவரது குடும்பத்தினரும் இருந்தார்கள்.மாதா பூர் மேம்பாலம் அருகில் கார் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார்

‘வாட்ஸ் அப்’பில் வெளியாகும் ‘சூப்பர் ஸ்டார்’ பட டிரெய்லர்!…‘வாட்ஸ் அப்’பில் வெளியாகும் ‘சூப்பர் ஸ்டார்’ பட டிரெய்லர்!…

மும்பை:-சாரூக் கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் நடித்து ஃபராஹ் கான் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் ‘ஹேப்பி நியூ இயர்’.ரெட் சில்லி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது படத்தின் டிரெய்லர் எப்போது ரிலீஸ்

நைஜீரியாவில் இருந்து வெளியேற இந்திய டாக்டர்கள் அனுமதி!…நைஜீரியாவில் இருந்து வெளியேற இந்திய டாக்டர்கள் அனுமதி!…

அபுஜா:-நைஜீரியாவில் ‘எபோலா’ வைரஸ் நோய் அதி தீவிரமாக பரவி வருகிறது. எனவே, அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் அபுஜாவில் பிரிமஸ் இன்டர்நேசனல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் இந்திய டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் கபில் சவுகான், தினேஷ்குமார், ஹேமந்த் ஜிங்கர், லோகேஷ்

‘செல்பி’ எடுக்க ஆசைப்பட்டு மலையில் இருந்து விழுந்த தம்பதியினர் உயிரிழப்பு!…‘செல்பி’ எடுக்க ஆசைப்பட்டு மலையில் இருந்து விழுந்த தம்பதியினர் உயிரிழப்பு!…

போலந்து:-போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது குழந்தைகளுடன் போர்ச்சுகலில் உள்ள கபோ டி ரோகா மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை அவர்கள் மலையின் உச்சியில் இருந்து ‘செல்ஃபி’ எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை தாங்களே செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்ள