Day: August 8, 2014

ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…

வாஷிங்டன்:-ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த 1 லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர்.குர்தீஷ்தானில் ‘யாஷிடி’ என்ற படிங்குடியினர் உள்ளனர். அவர்களை சிஞ்சர் மலையில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். அங்கு 40 ஆயிரத்துக்கும்

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் புத்தம் புது டிரெய்லர்!…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் புத்தம் புது டிரெய்லர்!…

லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட

ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ நோய்க்கு 932 பேர் பலி!…ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ நோய்க்கு 932 பேர் பலி!…

மாண்ட்ராவியா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த லைபிரியா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 932 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது

முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மருத்துவமனையில் அனுமதி!…முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மருத்துவமனையில் அனுமதி!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (76) நேற்று இரவு தனது இல்லத்தில் வழுக்கி விழுந்து விட்டதாகவும் அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய நிலைமை ஆபத்தான நிலையில்

விஜய் நடித்த ‘கத்தி’ மற்றும் ‘புலிப்பார்வை’ படங்களை திரையிட மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு!…விஜய் நடித்த ‘கத்தி’ மற்றும் ‘புலிப்பார்வை’ படங்களை திரையிட மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு!…

சென்னை:-‘கத்தி‘, ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களைத் திரையிடக்கூடாது என தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.பிரதீப்குமார், செம்பியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் படம் ‘கத்தி’. இந்தப் படத்தைத்

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட்: 152 ரன்களில் சுருண்டது இந்தியா!…இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட்: 152 ரன்களில் சுருண்டது இந்தியா!…

மான்செஸ்டர்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்று வீதம் வென்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.இந்த நிலையில் இவ்விரு