Day: August 8, 2014

சினிமா பாணியில் நிஜத்தில் முதல்வருடன் மோதிய சுரேஷ்கோபி!…சினிமா பாணியில் நிஜத்தில் முதல்வருடன் மோதிய சுரேஷ்கோபி!…

சென்னை:-மலையாள சினிமாவில் அதிரடி அரசியல் படங்களில் நடித்து வருபவர் சுரேஷ்கோபி. தான் நடிக்கத் தொடங்கியது முதல் இப்போது வரை சில நிஜ அரசியல்வாதிகளின் கதைகளில் நடித்து வரும் அவர், பல படங்களில் முதல்வரே தப்பு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

மைக்கேல் ஜாக்சன் போல் உருவம் பெற ஆசிட் ஊசி போட்டு கொண்ட அவரது ரசிகர்!…மைக்கேல் ஜாக்சன் போல் உருவம் பெற ஆசிட் ஊசி போட்டு கொண்ட அவரது ரசிகர்!…

பிரேசில்:-பிரேசில் நாட்டை சேர்ந்த அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (வயது 30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்.அவரை போன்ற தோற்றம் பெற வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசை. இதற்காக மைக்கேல் ஜாக்சனை போல

பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!…பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஆறு ரகசிய அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி, வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன.இதற்கிடையே ரகசிய அறைகளில் உள்ள பொருட்களின் விவரப்பட்டியலை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!…ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!…

புதுடெல்லி:-மத்திய– மாநில அரசுப் பணிகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.பிரதமர் பதவியை ஏற்றதும் இதற்காக அவர் அரசின் பல்வேறு துறை செயலாளர்களையும் நேரில்

இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!…இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் வாழும் இந்தியத் தம்பதியரான ரிஷி இஸ்ரானியும், அவரது மனைவி ப்ரநோதியும் தங்களுடைய ஆறு வருட உழைப்பின் பலனாக ரொட்டிமேடிக் என்ற சப்பாத்தி தயாரிக்கும் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு நிமிடத்தில் ஒரு சப்பாத்தியைத் தயாரிக்கும் திறன் கொண்டது இந்த இயந்திரம்.

சூர்யாவுடன் இணையும் ஜெயராம்!…சூர்யாவுடன் இணையும் ஜெயராம்!…

சென்னை:-வெங்கட்பிரபு இயக்கும் படம் மாஸ். இதில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இதன் முன்னோட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்ட

ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…

சென்னை:-ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வரும் ‘தனி ஒருவன்’ படத்தில் ரவிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.இப்படி ஒரு தகவல் வெளியானதும் எரிச்சல் அடைந்த அரவிந்த் சாமி தன்னுடைய டுவிட்டர்

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை கசிந்தது!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை கசிந்தது!…

‘கத்தி‘ படம் ஒரு பன்னாட்டு குளிர்பான தொழிற்சாலையை எதிர்த்து விஜய் போராடுவது போன்ற கதை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அந்த தொழில்சாலையால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்களுக்காக விஜய் களத்தில் இறங்கி போராடுகிறார். மக்களுக்காக போராடும் விஜய் திடீரென காணாமல்

கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தின் ஹைலைட்டே கிளைமாக்ஸ் தான்!…கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தின் ஹைலைட்டே கிளைமாக்ஸ் தான்!…

சென்னை:-விஸ்வரூபம்-2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வந்தநிலையில் தனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் கமல். இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று இப்படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது. கமல் உடன் ஆண்ட்ரியா,

‘இது நம்ம ஆளு’ படத்திற்கு தடை!…‘இது நம்ம ஆளு’ படத்திற்கு தடை!…

சென்னை:-சிம்பு– நயன்தாரா கூட்டணியில் நீண்ட நாட்களாக எடுத்துக்கொண்டு இருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் மீது பெண்கள் அமைப்பினர் சிலர் வழக்கு போடப்போவதாக கூறுகின்றன.ஏனெனில் படத்தின் தலைப்பு பெண்களை கொச்சை படுத்துவது போல் உள்ளது, ஆடு, மாடு போன்றவற்றை தான்