Day: August 4, 2014

சதுரங்க வேட்டை இயக்குனரின் அடுத்த படத்தையும் தயாரிக்கும் லிங்குசாமி…!சதுரங்க வேட்டை இயக்குனரின் அடுத்த படத்தையும் தயாரிக்கும் லிங்குசாமி…!

நட்டு நடராஜ்-இஷாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சதுரங்க வேட்டை’. விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்த வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குனரும், நடிகருமான மனோபாலா தயாரித்திருந்தார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து,

சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் நடிகை லட்சுமி மேனன்!…சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் நடிகை லட்சுமி மேனன்!…

சென்னை:-சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படம் ரஜினி முருகன். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் உள்ளூர் வெள்ளை வேட்டி பார்ட்டியாகவும் நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம்

குருவிக்காரன் சோலை: முக்கிய வேடத்தில் நடிக்கும் சீமான் – பவர்ஸ்டார்…!குருவிக்காரன் சோலை: முக்கிய வேடத்தில் நடிக்கும் சீமான் – பவர்ஸ்டார்…!

யுவபிரியா கிரியேஷன் சார்பில் யுவபிரியா பெருமையுடன் தயாரிக்கும படம் ‘குருவிக்காரன் சோலை’. இதில் நாயகன், நாயகியாக புதுமுகங்கள் ஜெய்காந்த், கிரிஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான், பவர்ஸ்டார், வையாபுரி, சுகன்யா, யுவராணி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை,

ரஜினி நடித்த மூன்று முகம் படத்திற்காக போட்டிபோடும் அஜித், விஜய், கார்த்தி!…ரஜினி நடித்த மூன்று முகம் படத்திற்காக போட்டிபோடும் அஜித், விஜய், கார்த்தி!…

சென்னை:-1980களில் ரஜினி நடிப்பில் வெளிவந்த மூன்றுமுகம் படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். இப்படத்தில் ரஜினி அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் போன்ற மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டர் இப்பவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

நடிகை சரிதா – முகேஷ் விவாகரத்து வழக்கு ஒத்தி வைப்பு…நடிகை சரிதா – முகேஷ் விவாகரத்து வழக்கு ஒத்தி வைப்பு…

மலையாள படஉலகில் பிரபல நடிகராக விளங்குபவர் முகேஷ். இவரும் தமிழ்பட உலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்த சரிதாவும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முகேஷ்–சரிதா இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் பிரிந்து

சென்னையில் விளையாட வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி திருப்பி அனுப்பப்பட்டது!…சென்னையில் விளையாட வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி திருப்பி அனுப்பப்பட்டது!…

சென்னை:-சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ‘ஜூனியர் கிரிக்கெட்’ போட்டிகள் இன்று முதல் 7ம் தேதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து 16 பேர் கொண்ட கிரிக்கெட் குழு நேற்றிரவு சென்னை வந்திருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை

நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை கவர்னர் வழங்கினார்!…நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை கவர்னர் வழங்கினார்!…

சென்னை:-தமிழ் வர்த்தக சங்கம் என்ற அமைப்பும், சோழநாச்சியார் பவுண்டேஷன் என்ற அமைப்பும் இணைந்து உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இதற்கான விழா மயிலாப்பூர் ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.விழாவில் தமிழக கவர்னர் ரோசையா கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல இயக்குனரின் ‘ஆயிரத்தில் இருவர்’…!நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல இயக்குனரின் ‘ஆயிரத்தில் இருவர்’…!

‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண். இவர் கடைசியாக 2010-ம் ஆண்டு அஜீத்தை வைத்து ‘அசல்’ என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் 4 ஆண்டுகள்

ஒரே படத்தில் இணைந்தும் சேர்ந்து நடிக்காத திரிஷா-அனுஷ்கா!…ஒரே படத்தில் இணைந்தும் சேர்ந்து நடிக்காத திரிஷா-அனுஷ்கா!…

சென்னை:-அஜீத்தின் 55வது படத்தில் திரிஷா, அனுஷ்கா இவர்கள் இருவருமே இணைந்து நடிக்கிறார்கள். அப்படியென்றால் யாருக்கு கதையில் முக்கியத்துவம் என்று கேட்டால், இரண்டு பேருக்குமே சரிசமமான வேடங்களே கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் அஜீத்துக்கு ஜோடி அனுஷ்கா

தமிழ் அமைப்பினருடன் சமரச பேச்சு நடத்திய ‘கத்தி’ படக்குழுவினர்…!தமிழ் அமைப்பினருடன் சமரச பேச்சு நடத்திய ‘கத்தி’ படக்குழுவினர்…!

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வந்த துப்பாக்கி படம் வெற்றி கரமாக ஓடியதால் இந்த படத்துக்கு பலத்த எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழாவை லண்டனில்