Day: July 30, 2014

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில்!…கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில்!…

தஞ்சாவூர்:-கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகம்மது அலி அறிவித்தார். அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு அவர் தீர்ப்பை வெளியிட்டார்.அப்போது குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10

வடிவேலுடன் கைகோர்க்கும் நடிகை ஸ்ருதிஹாசன்!…வடிவேலுடன் கைகோர்க்கும் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது பூஜை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுலுடன், நடிகர் கார்த்தி இணைவதாக இருந்தது. கொம்பன் படத்தை முடித்தவுடன் இப்படத்தில் நடிப்பாராம்,

பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…

வாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்!…காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்!…

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. 6வது நாளான நேற்று மல்யுத்த போட்டிகள் துவங்கின.இதில் ‘பிரீஸ்டைல்’ ஆண்கள் 74 கி.கி., எடைப்பிரிவில் நட்சத்திர வீரர் சுஷில் குமார், பாகிஸ்தானின் அபாசை சந்தித்தார். தலா 3 நிமிடங்கள் கொண்ட இரு

தொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்!…தொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்!…

மலேசியா:-298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த

நடிகர் அஜீத்தின் மகளாக நடிக்கும் அனிகா!…நடிகர் அஜீத்தின் மகளாக நடிக்கும் அனிகா!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது அஜீத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனேகமாக சத்யா என்று வைக்கப்படலாம். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். கதைப்படி அஜீத்தின் பிளாஷ்பேக் கதையில்

நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.400 கோடி ஜீவனாம்சம்!…நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.400 கோடி ஜீவனாம்சம்!…

மும்பை:-இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானே இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.இவர்களுக்குள் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தி நடிகர் அர்ஜூன் ரம்பாலும், சுசானேயும்

பிற நாடுகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்!…பிற நாடுகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்!…

அமெரிக்கா:-பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் வளம், வானிலை ஆய்வு, கடல்வளம், கல்வி வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றுக்காக செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டு உள்ளன. அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து ‘டெல்டா 4‘ என்னும்

சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி?…சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி?…

சென்னை:-சிம்பு, பாண்டிராஜ் கை கோர்த்த ‘இது நம்ம ஆளு’ படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் தற்போது கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. என்ன காரணத்தினாலோ இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார் சிம்பு. பாண்டிராஜ்

‘கத்தி’ இசை வெளியீட்டில் நடனமாடும் விஜய், சமந்தா ஜோடி!…‘கத்தி’ இசை வெளியீட்டில் நடனமாடும் விஜய், சமந்தா ஜோடி!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி‘ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள ஷெட்யூல்தான் கடைசி ஷெட்யூல். சுமார் இருபது நாட்கள் தொடர்ச்சியாய் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தீபாவளி பண்டிகை அன்று