Day: July 25, 2014

விஜய், அஜீத்துடன் என்னை ஒப்பிட வேண்டாம்!… நடிகர் சூர்யா பேச்சு!…விஜய், அஜீத்துடன் என்னை ஒப்பிட வேண்டாம்!… நடிகர் சூர்யா பேச்சு!…

சென்னை:-ரஜினி, கமல் இருவரும் தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜத்தில் நண்பர்களாக இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்–அஜீத் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள்தான். ஒருவர் படத்தை ஒருவர் பார்த்து விட்டு கருத்து சொல்லும் பழக்கத்தை இப்போதும் பின்பற்றி வருகிறார்கள். அதனால்தான் தங்களது ரசிகர்கள் மோதிக்கொள்ளும்போது,

உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு!…உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ ஸ்மித்க்லைன் பார்மாச்சூட்டிக்கல்ஸ் உலகின் முதல் மலேரியாவிற்கான எதிர்ப்பு மருந்தை தயாரித்துள்ளது.ஆர்.டி.எஸ்.-எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை ஆப்பிரிக்காவிலுள்ள மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. கொசுக்களின் மூலம் பரவும்

‘அட்டி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் மா.கா.பா ஆனந்த்…!‘அட்டி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் மா.கா.பா ஆனந்த்…!

‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ்பாண்டியன்’ ஆகிய படங்களில் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய பாஸ்கர், ‘அட்டி’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த மகேஷ்பாபு!…நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த மகேஷ்பாபு!…

சென்னை:-தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபு, முன்பெல்லாம் தனது படங்களில் நடிக்க சமந்தாவுக்குத்தான் சிபாரிசு செய்து வந்தார். ஆனால், அவர் முன்பு தனது படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பான கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் இப்போது சமந்தாவுக்கு எதிரியாகி விட்டார். அதோடு

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிராமி!…போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிராமி!…

சென்னை:-விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி. சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அதுவும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன்

தயாரிப்பாளரை சாடிய நடிகர் சித்தார்த்!…தயாரிப்பாளரை சாடிய நடிகர் சித்தார்த்!…

சென்னை:-தனுஷினால் பொல்லாதவன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கப்பட்டவர்தான் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். அடுத்து ஆடுகளம், நய்யாண்டி என அவருக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து படம் பண்ணிக்கொடுத்த தனுஷ், தான் தயாரித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபாலின் தந்தை வேடத்தில் அவரை நடிக்கவும் வைத்தார்.

நடிகர் சிம்புவின் புதிய ஹேர் ஸ்டைல்!…நடிகர் சிம்புவின் புதிய ஹேர் ஸ்டைல்!…

சென்னை:-சிம்பு எப்போது என்ன செய்வார் என்பதை யாராலுமே புரிந்து கொள்ள முடியாது என்று அவரை நன்கு அறிந்த அவரது நண்பர்கள் சொல்வார்கள். சிம்புவின் நடவடிக்கையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இதில் உள்ள உண்மை புரியும். நயன்தாராவை காதலித்தது, பிறகு பிரிந்தது,ஹன்சிகாவை காதலித்தது,

விஜய்க்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய ஒளிப்பதிவாளர்!…விஜய்க்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய ஒளிப்பதிவாளர்!…

சென்னை:-‘நாளை’, ’சக்கர வியூகம்’, ‘மிளகா’ ஆகிய படங்களில் நடித்தவர் நட்டி என்னும் நட்ராஜ். இவரது நடிப்பில் தற்போது வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் படங்களை விட

பிரியங்கா சோப்ராவை பார்த்து அழுத நடிகை சமந்தா!…பிரியங்கா சோப்ராவை பார்த்து அழுத நடிகை சமந்தா!…

சென்னை:-ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி. நடிகை

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!…சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!…

புதுடெல்லி:-12 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. ஐதராபாத், பெங்களூர், சண்டிகர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.சாம்பியன்ஸ் லீக் போட்டியில்