Day: July 22, 2014

உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணம் இந்தியாவில் நடக்கின்றது – ஐ.நா தகவல்!…உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணம் இந்தியாவில் நடக்கின்றது – ஐ.நா தகவல்!…

நியூயார்க்:-ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான ‘யூனிசெப்’ எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட ‘குழந்தை திருமணம் ஒழிப்பு’ என்ற ஆய்வறிக்கையில், உலகளாவிய அளவில் வாழும் சுமார் 70 கோடி பெண்கள் தங்களது 18-ம் வயதை அடைவதற்கு

விமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் ஜெயம்ரவி!…விமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் ஜெயம்ரவி!…

சென்னை:-விமல் நடித்துள்ள நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படத்தை இயக்கியுள்ள நாகேந்திரனை, வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்றே அழைக்கிறார் ஜெயம்ரவி. அவர் இப்போதுதான் முதல் படத்தை இயக்கியிருக்கிறார் பிறகெப்படி உங்களுக்கு அண்ணன் ஆனார்? என்று அவரைக்கேட்டால், சினிமா உலகில் நடிக்கிற முக்கிய

ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் நடந்த பாடல் வெளியீட்டு விழா!…ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் நடந்த பாடல் வெளியீட்டு விழா!…

சென்னை:-நியூசிலாந்து நாட்டில் செட்டிலாகிவிட்ட மலையாளி சசி நம்பீசன், அவர் தன் மனைவி ரீட்டா சசியுடன் இணைந்து ‘சேர்ந்து போலாமா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை மலையாளத்தில் மோகன்லாலை வைத்து பல படங்கள் இயக்கிய அனில்குமார் இயக்கி உள்ளார். விநய், மதுரிமா,

எந்திரன் 2வில் நடிக்கும் சிரஞ்சீவி?…எந்திரன் 2வில் நடிக்கும் சிரஞ்சீவி?…

சென்னை:-ரஜினி ‘லிங்கா’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பற்றிய செய்திகளை பரபரப்பாக மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் அது ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின.

தலைகீழ் (2014) திரை விமர்சனம்…தலைகீழ் (2014) திரை விமர்சனம்…

நாயகன் ராகேஷும், நாயகி தேஜாமையும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியை தன் வசமாக்கிக் கொள்ள சக பங்குதாரரான ஜெமினி பாலாஜி திட்டம் தீட்டுகிறார். ஒருநாள் அந்த கல்லூரியின் முதல்வரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார். ஆனால்,

இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி!…இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி!…

லண்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 295 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ம் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு முரளி விஜய்