செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஷாப்பிங் மாலில் போதையில் சண்டை போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்?…

ஷாப்பிங் மாலில் போதையில் சண்டை போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்?…

ஷாப்பிங் மாலில் போதையில் சண்டை போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்?… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் தற்போதைய நம்பர் 1 நடிகை என்றால் ஸ்ருதிஹாசன் தான். இவரை பற்றி காதல், கலாட்டா என்று சர்ச்சைகள் வந்த கொண்டிருக்க சமீபத்தில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் இவர்.

சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்கு வந்த ஸ்ருதிஹாசன் ஒரு அழகு சாதன கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கேட்ட பொருள் ஒன்றை, கடைஊழியர் தேடி பார்க்காமலேயே இல்லை என்று கூறியுள்ளார்.இதனால் கோபமடைந்த இவர் அந்த ஊழியரை செம்ம ரைய்டு விட்டுள்ளார், இதில் சொல்லமுடியாத அளவு பல ஆங்கில கெட்டவார்த்தைகளும் அடங்கும். இதனால் அங்கு இருந்தவர்கள் பலர் ஸ்ருதி கண்டிப்பாக சரக்கு தான் அடித்திருக்க வேண்டும், இல்லையென்றால் இப்படி நிதானம் தவறி பேசியிருக்கமாட்டார் என்று கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி