Day: July 9, 2014

சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில், ஸ்ரீஜா ரகசிய திருமணம்!…சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில், ஸ்ரீஜா ரகசிய திருமணம்!…

சென்னை:-விஜய் டி.வி. சீரியல்களில் மிகவும் பிரபலமானது சரவணன் மீனாட்சி தொடர். இதில் செந்திலும், ஸ்ரீஜாவும் ஜோடியாக நடித்து வந்தனர். முதலில் மதுரை என்ற தொடரில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். அதன்பிறகு இருவரும் சேர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வந்தார்கள்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைகோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைகோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…

சென்னை:-ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து இரவு 11 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றுக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

நடிகர் சூர்யாவின் சிபாரிசினால் நண்பரை கழற்றிவிட்ட வெங்கட்பிரபு!…நடிகர் சூர்யாவின் சிபாரிசினால் நண்பரை கழற்றிவிட்ட வெங்கட்பிரபு!…

சென்னை:-பிரேம்ஜி மற்றும் ஒளிப்பதிவாளர் சக்திசரவணன் இல்லாமல் படம் எடுக்கவே மாட்டார் வெங்கட் பிரபு. அந்தளவுக்கு சக்தி சரவணனுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் அப்படியொரு நட்பு. சின்னத்திரை இயக்குநர் சி.ஜே.பாஸ்கரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக பல சீரியல்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தவர் சக்தி சரவணன். அவரை

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்!…பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்!…

காரைக்குடி:-பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எச்.ராஜா. சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். தற்போது எச்.ராஜா சென்னையில் உள்ளார்.இந்நிலையில் நேற்று மாலையில் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதனை

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!…ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!…

புதுடெல்லி:-மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா நேற்று பாராளுமன்றத்தில் 2014–15ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் புதிய ரெயில்களுக்கான அறிவிப்புகளில் நாடு முழுவதும் மொத்தம் 58 புதிய ரெயில்கள் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டுக்கு 5

உலக கோப்பை கால்பந்து:அரையிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது ஜெர்மனி!…உலக கோப்பை கால்பந்து:அரையிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது ஜெர்மனி!…

பெலோ ஹோரிசோண்டே:-உலக கோப்பை கால்பந்து முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில் அணியும் ஜெர்மனி அணியும் மோதின.போட்டி தொடங்கியதில் இருந்தே பந்து ஜெர்மனி வீரர்களின் கட்டுப்பாட்டில் தான் அதிக நேரம் தவழ்ந்தது. அந்த அணிக்கு 11 வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் அசத்தலான