Day: June 28, 2014

இயக்குனர் ராம்கோபால் வர்மாவை புறக்கணிக்கும் பத்திரிகையாளர்கள்!…இயக்குனர் ராம்கோபால் வர்மாவை புறக்கணிக்கும் பத்திரிகையாளர்கள்!…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் இந்தித் திரையுலகிற்குள் நுழைந்து வெற்றி பெற்றவர். ஆனால், சமீப காலமாக இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இவர் தற்போது ‘ஐஸ் க்ரீம்’ என்ற

மணல் சிற்ப உலகக் கோப்பையில் பரிசு பெற்ற இந்தியக் கலைஞர்!…மணல் சிற்ப உலகக் கோப்பையில் பரிசு பெற்ற இந்தியக் கலைஞர்!…

பாஸ்டன்:-அமெரிக்காவின் அட்லாண்ட்டிக் சிட்டியில் 2014ம் ஆண்டிற்கான முதல் உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு 30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு 10 டன் மணலும் கொடுக்கப்பட்டு ‘சேவ் ட்ரீ சேவ் தி

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ஸ்ரீதிவ்யா!…நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் அவருடன் டாணா படத்தில் கைகோர்த்துள்ளார். இரண்டு பேருமே இந்த படத்தில் நெருக்கம் காட்டி நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, முந்தைய படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு இதில் மாடர்ன் கேர்ள்

முத்த காட்சியில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் நடிகை!…முத்த காட்சியில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் நடிகை!…

மும்பை:-பிரபலமான நடிகைகள் எல்லாம் முத்த காட்சி என்றால் அலறி ஓடுகின்றனர். ஆனால், பிரபல இந்தி நடிகை அலியா பட் எந்த கவலையும் இல்லாமல் அதுபோன்ற காட்சிகளில் நடிக்கிறார். இதுபோல் அவர் நடித்த படங்கள் வசூலை வாரி குவித்ததால் அவருக்கு கடுமையான கிராக்கி

ரம்ஜான் விருந்தாக வெளிவரும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’!…ரம்ஜான் விருந்தாக வெளிவரும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், புதியவர் அனீஸ் இயக்கத்தில், ஜெய்–நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் திருமணம் எனும் நிக்காஹ். அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால் இப்பட ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் ஆஸ்கர்

விஜய் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தையால் குஷியான முருகதாஸ்!…விஜய் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தையால் குஷியான முருகதாஸ்!…

சென்னை:-இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தை அடுத்து கத்தி படத்தில் மீண்டும் முருகதாஸுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.இந்நிலையில் ‘கத்தி’ படம் குறித்து முருகதாஸ் மனம் திறந்து கூறுகையில், கத்தி படத்தின்

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!…பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!…

சென்னை:-அன்சிபா ஹாசன் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். கடந்த வருடம் இது ரிலீசானது. அதன் பிறகு தொடர்ந்து தமிழில் படங்கள் வராததால் மலையாளத்துக்கு போனார். அங்கு திரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில்

விஜய்க்கு ஸ்கூபா டைவிங் கற்றுக்கொடுத்த அமலாபால்!…விஜய்க்கு ஸ்கூபா டைவிங் கற்றுக்கொடுத்த அமலாபால்!…

சென்னை:-சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட விஜய்–அமலாபால் தங்களின் தேனிலவை மாலத்தீவுகளில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். அமலாபாலை தனது தேனிலவு குறித்த சுவையான விஷயங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, திருமணம் என்பது ஒரு பெண்ணை முழுமையாக்குகிறது. திருமணத்திற்குப் பிறகே ஒரு பெண்ணுக்குள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சர்வதேச ரெயில் சேவை!… சீனா திட்டம்…பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சர்வதேச ரெயில் சேவை!… சீனா திட்டம்…

பீஜிங்:-சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் பகுதி வழியாக பாகிஸ்தான் செல்லும் சர்வதேச ரெயில் போக்குவரத்தை தொடங்க சீனா ஆய்வு செய்து வருகிறது. சீனாவில் வடக்கே உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் கஷ்கர் நகரில் இருந்து

நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…

துபாய்:-வளைகுடா நாடுகளில் நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திர மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் புதிய பிறையைப் பார்வையிடும் ஒன்றியத்தின் நிலவு காணும் குழு ஐக்கிய அரபு நாடுகளில் ரமலான் நோன்பின் தொடக்க நாளாக ஞாயிற்றுக்கிழமையை நேற்று அறிவித்தது.