Day: June 18, 2014

ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!…ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!…

புதுடெல்லி:-ஈராக் உள்நாட்டு போர் காரணமாக பாக்தாத் நகரில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.குறிப்பாக தீவிரவாதிகளின் பிடியில் உள்ள திர்கித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்தியர்களும் நிராதரவற்ற

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படம் ‘கத்தி’. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது. இந்நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 40 நாட்களாக சென்னையில் நடந்து

நடிகர்கள் சித்தார்த், பரத், நகுலிடம் சிபாரிசு கேட்கும் மணிகண்டன்!…நடிகர்கள் சித்தார்த், பரத், நகுலிடம் சிபாரிசு கேட்கும் மணிகண்டன்!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் என 5 பேர் அறிமுகமானார்கள். இவர்களில் சித்தார்த், பரத், நகுல் ஆகிய 3 பேரும் ஹீரோக்களாகவே நடித்து வருகின்றனர். இதில் சித்தார்த், பரத் இருவரும் முன்னணி நடிகர்களாகி விட்டனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?…ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. எந்திரன் படம் 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. எந்திரன் படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று

இயக்குனர் பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த விமல்!…இயக்குனர் பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த விமல்!…

சென்னை:-களவாணி, வாகை சூட வா என ஒருசில படங்களில் மட்டுமே பெரிய வெற்றியை சந்தித்த விமல், பல படங்களில் சிறப்பாக நடித்தும் அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்த மஞ்சப்பை அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…

டாக்கா:-இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான இந்திய அணியில் பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு அவருக்கு

இசையமைப்பாளர் அனிருத்துக்கு கருணை காட்டும் ரஜினிகாந்த்!…இசையமைப்பாளர் அனிருத்துக்கு கருணை காட்டும் ரஜினிகாந்த்!…

சென்னை:-டைரக்டர் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் அறிமுகமானவர் அனிருத்.’ஒய்திஸ் கொலவெறி’ என்ற பாடல் கடல் கடந்தும் பல நாடுகளில் ஒலித்தது.அதனால், அப்போது அனிருத்தை அழைத்து வாழ்த்தினார் ரஜினி. அவரது வாழ்த்து கொடுத்து உற்சாகத்தோடு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கவர்ச்சி நடனமாடிய நடிகை பூனம் பாண்டே!…உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கவர்ச்சி நடனமாடிய நடிகை பூனம் பாண்டே!…

மும்பை:-உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார். கருப்பு பிகினி உடையில் வளைந்து நெளிந்தும், குனிந்து நிமிர்ந்தும் அவர் தனது

தீபாவளி, ரம்ஜான் பண்டிகைளை அரசு விடுமுறையாக அறிவிக்க மறுப்பு!…தீபாவளி, ரம்ஜான் பண்டிகைளை அரசு விடுமுறையாக அறிவிக்க மறுப்பு!…

லண்டன்:-இந்தியர்களும், முஸ்லிம் மக்களும் அதிகம் வாழும் இங்கிலாந்து நாட்டில் தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகைளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 843 இணையவழி வேண்டுகோள்கள் வந்து சேர்ந்தன. இதைப்போல் ஒரு லட்சத்துக்கு

உலக கோப்பை கால்பந்து: பிரேசில்-மெக்சிக்கோ மோதிய போட்டி டிரா!…உலக கோப்பை கால்பந்து: பிரேசில்-மெக்சிக்கோ மோதிய போட்டி டிரா!…

ரியோ டி ஜெனிரோ:-2014 உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் உள்ள பிரேசில்- மெக்சிக்கோ அணிகள் மோதின.ஆரம்பம் முதல் பரபரப்பாக விளையாடிய இரு அணிகளும் தங்களது முதல் கோலை பதிவு செய்ய அதீத அக்கறை காட்டி விளையாடின. போட்டியை நடத்தும்