Day: June 7, 2014

முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு!…முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு!…

ஜெருசலேம்:-மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் போப் பிரான்சிஸ், இத்தாலியில் உள்ள வாடிகன் நகருக்கு வருமாறு இஸ்ரேல் அதிபர் ஷிமொன் பெரெஸ் மற்றும் பாலஸ்தீனிய அதிபர் மஹ்மௌட் அப்பாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும்

சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…

மும்பை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு .சில தினங்களுக்கு முன் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன்

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை ரூ.13000க்கு விற்ற பெண்!…வறுமை காரணமாக பெற்ற குழந்தையை ரூ.13000க்கு விற்ற பெண்!…

ஜல்பைகுரி:-கவுரி தாஸ் என்ற பெண்மணிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. அவரது கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். கவுரியின் தாய் பிச்சை எடுத்து வரும் பணத்தை கொண்டு தான் இவர்களது வாழ்க்கை என்ற வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…

புதுடெல்லி:-காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009ம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றஞ்சாட்டினர்.

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள் கைது!…இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள் கைது!…

சென்னை:-சென்னையில் இருந்து கிழக்காக சுமார் 120 கடல் மைல் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 12 சிங்களவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களை கைது செய்ததாகவும், படகுகளையும் அவற்றில் இருந்த சுமார் 750 கிலோ

பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…

திருவனந்தபுரம்:-தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா இவரது தங்கை ஸ்வாதி மலையாள டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.இனியாவின் வீடு திருவனந்தபுரம் கரமனை அருகே உள்ள மருதூர்க்கடவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இனியா

நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…

சென்னை:-‘தமிழ் எம்.ஏ’, ‘அங்காடி தெரு’, ‘கருங்காலி’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு அஞ்சலி விலகியிருந்தார். தெலுங்கு, கன்னடம் படங்களில்

விஜய்-அஜீத் மீண்டும் மோதல்?…விஜய்-அஜீத் மீண்டும் மோதல்?…

சென்னை:-இந்த ஆண்டு பொங்கலின் போது விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் படங்கள் ஒரேநாளில் வெளியாகின. இதனால், அப்படங்கள் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்களது ரசிகர்கள் தரப்பில் பபரப்பான சூழ்நிலை நிலவியது. போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற

ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…

சென்னை:-ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் 2010ல் வெளிவந்தது.இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி ‘விஞ்ஞானி’, ‘ரோபோ’ என இரு கேரக்டரில் வந்தார். ஷங்கர் இயக்கினார். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. இதன் இரண்டாம் பாகம்

மஞ்சப்பை (2014) திரை விமர்சனம்…மஞ்சப்பை (2014) திரை விமர்சனம்…

சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார் விமல். அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பெற்றோரை இழந்த இவர் சிறு வயதில் இருந்தே தாத்தாவான ராஜ்கிரண் வளர்ப்பில் வளர்ந்தவர். ஒருநாள் சிக்னலில் லட்சுமி மேனனை சந்திக்கிறார் விமல்.