Day: May 17, 2014

15 வயது மாணவியாக நடித்த 34 வயது பெண்!…15 வயது மாணவியாக நடித்த 34 வயது பெண்!…

டெக்சாஸ்:-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லாங்வியூ நகரில் உள்ள நியூ லைப் கிறிஸ்துவ பள்ளி கூடத்தில் படித்து வந்த சாரிட்டி ஸ்டீவன்ஸ் என்ற 15 வயது மாணவி 34 வயது பெண் என தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணின் உண்மையான பெயர் சாரிட்டி

அமெரிக்காவிற்கு மோடியை அழைத்தார் ஒபாமா!…அமெரிக்காவிற்கு மோடியை அழைத்தார் ஒபாமா!…

வாஷிங்டன்:-நேற்று வெளியான மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க 283 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து நரேந்திர மோடி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை காஜல் அகர்வாலில் தங்கை!…மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை காஜல் அகர்வாலில் தங்கை!…

சென்னை:-நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். தமிழில், ‘இஷ்டம்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாததால் சில தெலுங்கு படங்களில் நடித்தார். அங்கும் சரியான வாய்ப்புகள் அமையாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து

சிவப்புக் கம்பள வரவேற்பை தவறவிட்ட ஐஸ்வர்யா ராய்!…சிவப்புக் கம்பள வரவேற்பை தவறவிட்ட ஐஸ்வர்யா ராய்!…

பிரான்ஸ்:-பிரான்ஸ் நாட்டின் பாரிசிலிருந்து வெளிவரும் லோரியல் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத் தூதுவராக இருக்கும் ஐஸ்வர்யா ராய், கடந்த 13 வருடங்களாக அங்கு கேன்ஸ் நகரத்தில் நடைபெறும் திரைப்பட விருது விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் பிரபல நடிகைகளுக்கு சிவப்பு கம்பள

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோச்சடையான்’!…கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோச்சடையான்’!…

சென்னை:-சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 125கோடியில் தயாரான படம் ‘கோச்சடையான்’. இதில் மோஷன் கேப்சர் 3டி தொழில்நுட்பம் எனும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ரஜினி. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தை

இந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா என கூறி நடிகர் விஜய் வாழ்த்து!…இந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா என கூறி நடிகர் விஜய் வாழ்த்து!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் அதிக இடங்களை

மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து!…மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து!…

வாஷிங்டன்:-16வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின்போது உலக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக

ஐ.பி.எல்: நாளை பெங்களூருடன் மோதும் சென்னை!…ஐ.பி.எல்: நாளை பெங்களூருடன் மோதும் சென்னை!…

ராஞ்சி:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 41 ஆட்டங்கள் நடந்து முடிந்து உள்ளன. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக நேற்றும், இன்றும் ஆட்டங்கள் நடத்தப்படவில்லை.இந்நிலையில் நாளை மாலை 4 மணிக்கு ராஞ்சியில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்த ‘மரண அடி’யை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார்.

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக் கொலை செய்த கிராம மக்கள்!…நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக் கொலை செய்த கிராம மக்கள்!…

மைதுகுரி:-நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர்.கடந்த மாதம் பள்ளி மாணவிகள் 300 பேரை கடத்தி சென்று சிறை வைத்துள்ளனர். அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை. அனைத்துக்கும்