சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் என்பதால் நெகட்டிவ் ரோலிலும் அவரே நடிக்கிறார்.
அதுவும் இதற்காக தாடி, முடி வைத்து வித்தியாசமான தோற்றத்தில் வருகிறாராம் விஜய். மேலும் அனாதை குழந்தைகள், மற்றும் இல்லாதவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்பவராக நடிக்கிறாராம். இந்த கேரக்டர் விஜய்யின் சினிமா கேரியரில் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி