Day: May 2, 2014

2015 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு என சங்ககரா அறிவிப்பு!…2015 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு என சங்ககரா அறிவிப்பு!…

லண்டன்:-இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சங்ககரா. இலங்கை அணிக்கு 20 ஓவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த பிறகு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.இதற்கிடையே ஒருநாள் போட்டியில் இருந்து சங்ககரா ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். 2015–ம்

ஒரே நாளில் 500 கிலோ தங்கம் விற்பனை!…ஒரே நாளில் 500 கிலோ தங்கம் விற்பனை!…

சென்னை:-அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளான அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் நிறைய சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் அட்சய திரிதியை நாளில் ஒரு சிறிய நகையாவது வாங்க வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகின்றனர். இந்த ஆண்டு அட்சய திரிதியை

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 84 வயது மூதாட்டி!…பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 84 வயது மூதாட்டி!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சவாரா பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார். மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று

நீ எங்கே என் அன்பே (2014) திரை விமர்சனம்…நீ எங்கே என் அன்பே (2014) திரை விமர்சனம்…

ஐதராபாத்தில் காத்தாடி திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தீவிரவாதிகளின் சதி திட்டத்தால் குண்டு வெடிப்பு நடக்கிறது. அதில் பலர் உயிரிழக்கிறார்கள்.இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு வருகிறார் நாயகி நயன்தாரா. வந்தவுடன் போலீஸ் நிலையம் செல்லும் அவர் அங்கு தன் கணவரை காணவில்லை என்று