Day: May 1, 2014

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு நாகிரெட்டி விருது!…‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு நாகிரெட்டி விருது!…

சென்னை:-பழம்பெரும் தயாரிப்பாளரான பி.நாகிரெட்டியின் நினைவாக ஆண்டுதோறும் ஒரு சிறந்த மக்களுக்கு பிடித்த பொழுது போக்கு படத்திற்கு பி.நாகிரெட்டி நினைவு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2013ம் ஆண்டுக்கான விருது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ படத்திற்கு வழங்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி,

தாவணிக் காற்று (2014) திரை விமர்சனம்…தாவணிக் காற்று (2014) திரை விமர்சனம்…

நாயகனின் தந்தையான முரளியும், ரவிக்குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு ரவிக்குமார், நாயகனுடைய குடும்பத்தை கொல்ல முயற்சி செய்கிறார். ஒருநாள் நாயகன் குடும்பத்தை சேர்ந்த எல்லோரும் சுற்றுலா செல்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற

காதல் மனைவியை விவாகரத்து செய்கிறார் ஹிருத்திக் ரோஷன்!…காதல் மனைவியை விவாகரத்து செய்கிறார் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சுஷன்னே என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஹிராக்கான், ஹரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில

சிம்புவை வம்புக்கு இழுக்கும் நடிகை ஹன்சிகாவின் அம்மா!…சிம்புவை வம்புக்கு இழுக்கும் நடிகை ஹன்சிகாவின் அம்மா!…

சென்னை:-‘வாலு’ படத்தில் நடித்தபோது சிம்புவின் காதல் வலையில் விழுந்து கிடந்தார் ஹன்சிகா. அது நீண்டகாலம் நீடிக்கவில்லை.விரைவிலேயே காதலுக்கு முழுக்கும் போட்டு விட்டார்கள்.சிம்பு,ஹன்சிகா நடிக்க வேண்டிய ஒரு பாடல் காட்சி வாலு படத்தில் பேலன்ஸ் இருந்ததால், அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க படாதபாடு

உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ம் இடம்!…உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ம் இடம்!…

வாஷிங்டன்:-உலக பாங்கி சார்பில் ‘சர்வேதச ஒப்பிட்டு திட்டம்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆய்வின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் இந்தியா 3ம் இடத்தை பெற்றுள்ளது.இதில் முதல் இடத்தை

இன்று நடிகர் அஜித் பிறந்த நாள்!…இன்று நடிகர் அஜித் பிறந்த நாள்!…

அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அஜித்.தொடர்ந்து காதல் கோட்டை, வான்மதி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவர் வாலி, தீனா, அமர்க்களம் ஆகிய படங்களில்

நார்வே திரைப்பட விழாவில் பாலாவின் ‘பரதேசி’ படத்திற்கு 4 விருதுகள்!…நார்வே திரைப்பட விழாவில் பாலாவின் ‘பரதேசி’ படத்திற்கு 4 விருதுகள்!…

சென்னை:-பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘பரதேசி’. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் இந்திய அளவில் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது. நார்வேயில் நடைபெற்ற தமிழ்

நடிகர் சிரஞ்சீவி மீது முட்டை, செருப்பு வீச்சு!…நடிகர் சிரஞ்சீவி மீது முட்டை, செருப்பு வீச்சு!…

நகரி:-மத்திய மந்திரியும், நடிகருமான சிரஞ்சீவி, சீமாந்திரா பகுதி காங்கிரஸ் பிரசாரகுழு தலைவராக உள்ளார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று சிரஞ்சீவி அனந்தபுரம் மாவட்டம் கோரண்ட்லா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கற்பழிப்பை தடுத்தபோது சுடப்பட்ட பெண் மரணம்!…கற்பழிப்பை தடுத்தபோது சுடப்பட்ட பெண் மரணம்!…

புதுடெல்லி:-டெல்லி அருகேயுள்ள நொய்டாவின் கன்ஷி ராம் காலனி பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணை கடந்த மாதம் 31ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது.அவர்களை தடுத்த அந்தப் பெண் தப்பிக்க முயன்றபோது குற்றவாளிகளில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில்

பெண் பத்திரிக்கையாளருடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங்!…பெண் பத்திரிக்கையாளருடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங்!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக் விஜய் சிங்கிற்கு தற்போது 67 வயதாகிறது. இவர் தனக்கும் பத்திரிக்கையாளரான அம்ரிதா ராய்க்கும் தொடர்பு உள்ளதாக தனது டுவிட்டர் இணையதளம் மூலம் தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறார். அதேபோல் அம்ரிதாவும் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் தனது