Day: April 30, 2014

மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…

சென்னை:-சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இருவருமே ட்விட்டர் வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்தினார்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் தனக்கு யாருடனும் உறவில்லை

மீண்டும் வெளியாகும் சத்யஜித்ரேயின் ‘மகாநகர்’ திரைப்படம்!…மீண்டும் வெளியாகும் சத்யஜித்ரேயின் ‘மகாநகர்’ திரைப்படம்!…

சென்னை:-1963ம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கிய பெங்காலி திரைப்படம் ‘மகாநகர்‘. அந்த காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்று வரை விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் படம். சினிமா கற்பவர்களுக்கு பாடமாக இருக்கிற படம். இந்தப் படத்தின் பிரதிகள் சிதிலமடைந்து விட்டன. பல பிரிண்டுகளை

காரைக்காலில் கத்திமுனையில் பெண் கற்பழிப்பு!…காரைக்காலில் கத்திமுனையில் பெண் கற்பழிப்பு!…

காரைக்கால்:-காரைக்காலில் உள்ள கல்லூரி கேன்டீனில் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவருக்கும், சித்ராவுக்கும் இடையே

நர நாயகி (2014) திரை விமர்சனம்…நர நாயகி (2014) திரை விமர்சனம்…

நாயகிகள் மூன்று பேர். ஒருத்தி சாதுவானவள், மற்றொருத்தி கொஞ்சம் முரட்டுத்தனம் பிடித்தவள், மற்றொருவள் எதற்கும் அஞ்சாதவள். கொள்ளைக் கும்பல் தலைவியான பிங்கியிடமிருந்து திருடிய நிறைய பொக்கிஷங்கள் ஒரு பாலைவனத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் நாயகிகளில் ஒருவருக்கு தெரிய வருகிறது. அவள்

ஐ.பி.எல்: கொல்கத்தாவை சூப்பர் ஓவரில் வென்ற ராஜஸ்தான்!…ஐ.பி.எல்: கொல்கத்தாவை சூப்பர் ஓவரில் வென்ற ராஜஸ்தான்!…

அபுதாபி:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.19வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு