Day: April 28, 2014

உலகில் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்!…உலகில் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்!…

சென்னை:-தமிழகத்தின் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தவரான அருணாச்சலம் முருகானந்தம் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராவார். வெல்டிங் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்த முருகானந்தத்திற்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஒரு நாள் அவர் தனது மனைவி மறைத்து மறைத்து எதையோ

சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்றார் தனுஷ்!…சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்றார் தனுஷ்!…

சென்னை:-2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த படம் ‘ராஞ்சனா‘. இப்படம் பாலிவுட்டில் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகர் தனுஷ் சிறந்த அறிமுக

2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல்!…2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல்!…

சான்பிரான்சிஸ்கோ:-அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரின் தெற்கே 20 மைல் தூரத்தில் உள்ள ஹாப்மூன் விமானநிலையத்தில் இருந்து நேற்று மாலை 2 குட்டி விமானங்கள் புறப்பட்டன. அந்த விமானங்கள் மாலை 4 மணியளவில் சான்பிரான்சிஸ்கோ கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இரண்டு

இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ ஒரு மைல் கல்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ ஒரு மைல் கல்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…

சென்னை:-ரஜினியின் கோச்சடையான் மே 9ம் தேதி உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் வெளியாகிறது என்று படத்தின் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ரஜினிகாந்த் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கோச்சடையான் படத்துக்கு நிதி நெருக்கடி உள்ள தென்றும் இதனால் ரிலீஸ் தாமதமாகும் என்றும் செய்திகள்

மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து…மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து…

கேன்பெர்ரா:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து

பஞ்ச் வசனம் பேசும் அஜித்!…பஞ்ச் வசனம் பேசும் அஜித்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக கவுதம் மேனனுடன் கைகோர்த்திருக்கும் அஜித் இப்படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வரவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தை

முதல் முறையாக ஒரே நேரத்தில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!…முதல் முறையாக ஒரே நேரத்தில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!…

வாடிகன்:-வாடிகன் நகரத்தின் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் போப்புகள் இருவருக்கு ஒரே நாளில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் பிரான்சிஸ் அறிவித்திருந்தார். வாழும் காலத்தில் அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய கத்தோலிக்க கிறிஸ்தவ மத குருமார்களுக்கு இத்தாலியில் உள்ள வாடிகன்

வீரமரணம் அடைந்த ‘மேஜர் முகுந்த்’ உடல் இன்று தகனம்!…வீரமரணம் அடைந்த ‘மேஜர் முகுந்த்’ உடல் இன்று தகனம்!…

சென்னை:-சென்னை கிழக்கு தாம்பரம் புரபஸர் காலனி பார்க் வியு அபார்ட்மென்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வரதராஜன். இவருடைய மகன் முகுந்த் வரதராஜன் (32). இவரது மனைவி இந்து. இவர்களின் மூன்று வயது மகள் அஷ்யா. முகுந்த் ராணுவத்தில் மேஜராக பணியாற்றினார்.

மீண்டும் நடிக்க வரும் ஜோதிகா!…மீண்டும் நடிக்க வரும் ஜோதிகா!…

சென்னை:-‘வாலி’ படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்கள் நடித்து முன்னனி நடிகையானவர் ஜோதிகா,மொழி, சந்திரமுகி ஆகிய படங்களில் சிறந்த நடிகை விருதையும் பெற்றிருந்தார். திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என தகவல் பரவி

மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…

சென்னை:-பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 13ம் தேதி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி