முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!…முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!…
சென்னை:-தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு பதிவில் குடிபோதையில் வன்முறை, கலவரம் போன்றவை ஏற்படாமல் இருக்கும் வகையில் மதுக்கடைகளை மூடுவதை தேர்தல் ஆணையம் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக வைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே