Month: March 2014

பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் உடனடியாக விலக

‘இனம்’ படத்திற்கு தடை விதிக்க பெரியார் திராவிடர் கழகம் மனு!…‘இனம்’ படத்திற்கு தடை விதிக்க பெரியார் திராவிடர் கழகம் மனு!…

சென்னை:-பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர்ஜெகதீசன் தலைமையில், நேற்று மாலை பெரியார் திராவிடர் கழகத்தினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.லிங்குசாமி தயாரிப்பில், சந்தோஷ்சிவன் இயக்கத்தில், ‘இனம்’ என்ற படம், திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த படத்தில்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!…பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஏராளமான சொத்துக்களையும், நகைகளையும் வழங்கி உள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளும் கணக்கில் அடங்காதது ஆகும்.விலை மதிக்க முடியாத

மூடநம்பிக்கையை ஊக்குவிப்பவதாக கூறி ஹிந்தி சூப்பர் ஸ்டார் மீது வழக்கு!…மூடநம்பிக்கையை ஊக்குவிப்பவதாக கூறி ஹிந்தி சூப்பர் ஸ்டார் மீது வழக்கு!…

மும்பை:-சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உணவு பொருள் நிறுவனம் ஒன்றின் சார்பாக தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் நடித்து உள்ளார். அதில் அவர்

தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞரை அடித்த நடிகையால் பரபரப்பு!…தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞரை அடித்த நடிகையால் பரபரப்பு!…

மீரட்:-உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார்.இந்நிலையில், அவர் அந்த பகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தை முடித்து விட்டு காரில் ஏறிச் சென்றார். அப்போது நக்மாவை சுற்றி தொண்டர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அப்போது இளைஞர்

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு!…சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் டயமண்ட் லைட் சோர்ஸ் நிறுவனம் இணைந்து அதிக பிரகாசமுள்ள ஒளி பற்றி ஆய்வு செய்தன. அதில் சூரிய ஒளியை விட பல மடங்கு அதிக பிரகாசமாக ஒளிரும் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்துள்ளன. இது

அஜீத்தின் படத்தில் கராத்தே சண்டை!…அஜீத்தின் படத்தில் கராத்தே சண்டை!…

சென்னை:-தமிழகத்தில் கராத்தே கலை பிரபலமாவதற்கு கராத்தே ஹூசைனியும் ஒரு காரணம். அவரிடம் அந்த கலையை கற்ற சிஷ்யர்கள்தான் தமிழகமெங்கும் கராத்தே மையங்கள் நிறுவி இளசுகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு சில படங்களில் ஹூசைனி நடித்து வந்ததால், பெரிய

தன்னை விட வயதில் சிறியவனிடம் கன்னித்தன்மையை இழந்ததாக கூறிய நடிகையால் பரபரப்பு!…தன்னை விட வயதில் சிறியவனிடம் கன்னித்தன்மையை இழந்ததாக கூறிய நடிகையால் பரபரப்பு!…

மும்பை:-இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே.மாடலிங் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்காக தான் வருத்தப்படவி்ல்லை என்றும் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே தான் கன்னித்தன்மையை இழந்ததாகவும்

கேன்சர் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகும் நடிகை!…கேன்சர் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகும் நடிகை!…

சென்னை:-பஹ்ரைனில் பிறந்த மம்தா மோகன்தாசுக்கு கேரளா பூர்வீகம். 2005ம் ஆண்டு மயோஹம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில்