Month: March 2014

மாயமான மலேசிய விமானம் வெடித்து சிதறியதா?…மாயமான மலேசிய விமானம் வெடித்து சிதறியதா?…

மலேசியா:-மலேசிய தலைநகரில் இருந்து சென்ற சனிக்கிழமை கிளம்பிய விமான மாயமாய் மறைந்து என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை. அதில் இருந்த 239 பேர்களின் கதி என்ன என்று தெரியாத நிலையில் விமானத்தை கடைசியாக நேரில் பார்த்ததாக சிலர் தற்போது கூறுகின்றனர்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…

சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார்…காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார்…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் கண்ணூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அப்துல்லா குட்டி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், திருவனந்தபுரம் ஓட்டலில் வைத்து தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாதென்று மந்திரி மிரட்டியதாகவும் அப்பெண்

நடிகை வீட்டில் தீ விபத்து!…நடிகை வீட்டில் தீ விபத்து!…

மும்பை:-மும்பை அந்தேரி மேற்கு பகுதி ஹரே ராம் ஹரே கிருஷ்ணா தெருவில் இந்தி நடிகை ஷில்பாசெட்டியின் பங்களா உள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஷில்பாசெட்டியின் பங்களாவில் மின் கசிவு காரணமாக முதல் மாடியில் உள்ள ஒரு அறை தீப்பிடித்து

உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!…உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!…

டேராடூன்:-லட்சுமணன் ஜூலாவைச் சேர்ந்த மராத்தா (வயது 30), ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்குச் சென்று மனைவி பிரபாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது பிரபா, உருளைக்கிழங்கு உணவை தயார் செய்து கொடுத்தார். தக்காளி ஏன் சேர்க்கவில்லை? என்று கடும் ஆத்திரத்துடன் கேட்ட மராத்தா, திடீரென

முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கடித்த ஆமை!…முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கடித்த ஆமை!…

பெய்ஜிங்:-சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார். அப்போது, அந்த ஆமை எதிர்பாராதவிதமாக அவரது உதட்டை இறுக்கமாக கவ்வி

இந்த ஆண்டில் விஜய்க்கு திருமணம்!…இந்த ஆண்டில் விஜய்க்கு திருமணம்!…

சென்னை:-தலைவா’ படத்தை அடுத்து, சத்தம் இல்லாமல் ‘சைவம்’ படத்தின் படப்பிடிப்பை நாற்பதே நாட்களில் முடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். காரைக்குடியில் ஷூட்டிங் முடித்து திரும்பிய அவரைச் சந்தித்தோம்.‘‘வாழ்வில் நாம் சில விஷயங்களை மறந்திருப் போம். இன்னும் சில விஷயங்களை இழந்திருப்போம். அதையெல்லாம் இந்த

பேஸ்புக்கில் தவறான தகவலால் அதிர்ச்சி அடைந்த சூப்பர் ஸ்டார்!…பேஸ்புக்கில் தவறான தகவலால் அதிர்ச்சி அடைந்த சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சத்ய மேவ ஜயதே‘ என்ற பெயரில் டி நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.இதில் குடும்ப பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்

ரஜினிக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லையாம்!…ரஜினிக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லையாம்!…

சென்னை:-ரஜினி என்ற பொன் முட்டை இடும் வாத்தை ஒவ்வொரு முறையும் அவருக்கு தெரியாமலே சிலர் அறுத்து வந்தனர். ஆனால் இன்னும் சில வாரங்களில் ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் சற்று அலர்ட் ஆகியுள்ளாராம் ரஜினி. அதாவது சூப்பர் ஸ்டார் படம் ஒவ்வொரு

செல்லமாக வளர்த்த நாயை திருமணம் செய்த பெண்!…செல்லமாக வளர்த்த நாயை திருமணம் செய்த பெண்!…

லண்டன்:-இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் அமண்டா ரோட்ஜர்ஸ் (47). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்தார்.ஆனால் திருமணமான சில மாதங்களில் அவர்களுக்கு இடையே ஒத்து போகவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் வேறு