Month: March 2014

ஏ.ஆர்.முருகதாஸை ஏமாற்றிய அனிருத்!…ஏ.ஆர்.முருகதாஸை ஏமாற்றிய அனிருத்!…

சென்னை:-‘மான் கராத்தே’ படத்திற்கு கதை எழுதி ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ நிறுவனத்துடன் அப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.”நானும் விஜய்யும் இணையும் படத்தின் இசைக்காக அனிருத்தை சந்தித்தபோது, உங்களுக்கு இசையில் என்னென்ன புதிய யோசனைகள் வருகிறதோ வேறு படங்களில் பயன்படுத்திவிடாதீர்கள். அதை அப்படியே மனதில்

ஜெயலலிதாவை பாராட்டிய அழகிரி!…ஜெயலலிதாவை பாராட்டிய அழகிரி!…

மதுரை:-மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அழகிரி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது, எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன், பலரும் அவர்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவித்துள்ளனர். என்னை பொறுத்த வரை கருணாநிதி தான் எப்போதும் திமுகவின்

ஹீரோயினை காணவில்லை!… இயக்குனரின் புகாரால் பரபரப்பு!…ஹீரோயினை காணவில்லை!… இயக்குனரின் புகாரால் பரபரப்பு!…

சென்னை:-கரண் நடித்த காத்தவராயன் படத்தை இயக்கியவர் சலங்கை துரை. தற்போது காந்தர்வன் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்து உள்ளார். கதிர் ஹீரோ, ஹனிரோஸ் ஹீரோயின். சென்னையில் குடிதண்ணீர் லாரி ஒட்டும் டிரைவருக்கும், கல்லூரி மாணவிக்குமான வடசென்னை காதல் கதை.

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!…உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!…

பாரீஸ்:-நாட்டின் பாதுகாப்புக்காகவும், மற்ற நாடுகள் திடீர் தாக்குதல் நடத்தும்போது அவர்களை எதிர்கொள்ளவும் பல நாடுகளும் ஆயுத இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவும் பல நாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளின் ஆயுத இறக்குமதி குறித்து

பாரதிராஜா-ஸ்ரீதேவியை சேர்த்து வைக்கும் ஜி.வி.பிரகாஷ்!…பாரதிராஜா-ஸ்ரீதேவியை சேர்த்து வைக்கும் ஜி.வி.பிரகாஷ்!…

சென்னை:-பென்சில் படத்தில் நாயகனாக நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ் மேலும் ஒரு படத்தில் நயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் பெயர் “த்ரிஷா இலியானா நயன்தாரா”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆதிக் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய விசயம் என்னவென்றால் இயக்குனர் இமயம்

இளையராஜாவுக்கு முதல் ரசிகர் மன்றம் மதுரையில் தொடக்கம்!…இளையராஜாவுக்கு முதல் ரசிகர் மன்றம் மதுரையில் தொடக்கம்!…

சென்னை:-லட்சக்கணக்கான உலகத்தமிழர்களை தனது இசையால் கட்டுப்படுத்திய இசைஞானி இளையராஜாவுக்கு இதுவரை அதிகாரபூர்வமான ரசிகர் மன்றம் இல்லை. பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மட்டுமே ரசிகர் மன்றம் அமைப்பது உண்டு. மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரசிகர் மன்றம் பெரும்பாலும் உருவாக்குவது இல்லை. ஆனால்

உலகில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இளையராஜா தேர்வு!…உலகில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இளையராஜா தேர்வு!…

சென்னை:-உலகளவில் பிரசித்திப் பெற்ற சினிமா இணையத்தளமான ‘டேஸ்ட் ஆஃப் சினிமா‘ என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் இந்தியாவில் இருந்து இளையராஜாவின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 25 பேர்களில் இளையராஜா 9வது இடத்தினை பிடித்திருக்கிறார். இதில் இத்தாலியன்

இறக்கை இல்லாமல் 179 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கிய விமானம்!…இறக்கை இல்லாமல் 179 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கிய விமானம்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தின் இறக்கையின் பெரும்பகுதி தனியாக கழன்று கீழே விழுந்தது. இதை அறிந்து கொண்ட

கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!…கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!…

மாஸ்கோ:-பொருளாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதாக இருந்த திட்டத்தை கடைசி நேரத்தில் ரஷியாவின் ஆதரவாளரான அதிபர் விக்டர் யனுகோவிச் மறுக்கவே அங்கு மக்களின் போராட்டம் தொடங்கியது. கடந்த நவம்பரில் தொடங்கிய இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதன்

20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவை வென்றது இலங்கை!…20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவை வென்றது இலங்கை!…

டாக்கா:-20 ஓவர் உலக கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் இன்று இலங்கை, இந்தியா அணிகள் மோதின.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி இலங்கை அணியை பேட் செய்ய அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக பெரேரா, தில்சான் களமிறங்கினர். பெரேரா அதிரடியாக ஆடி 21