Month: March 2014

இந்திய எல்லைக்குள் ஊடுருவ மீண்டும் சீனா முயற்சி!…இந்திய எல்லைக்குள் ஊடுருவ மீண்டும் சீனா முயற்சி!…

புதுடெல்லி:-காஷ்மீரில் லேயில் இருந்து 300 கி.மீ. கிழக்கில் இந்திய-சீன எல்லையில் ‘சுமார்’ அமைந்துள்ளது. இந்தப்பகுதி தனது எல்லைக்குட்பட்ட பகுதி என்று சீனா கூறி அத்துமீறி ஊடுருவ முயற்சிப்பது வாடிக்கையாகி வருகிறது.இந்நிலையில், கடந்த 16-ந்தேதி மீண்டும் சீன ராணுவம் இங்கு அத்துமீறி நுழைய

ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…

துபாய்:-7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் வங்காளதேசத்தில் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம்தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் கொல்கத்தாவும்

20 ஓவர் உலக கோப்பை:இங்கிலாந்தை வென்றது இந்தியா!…20 ஓவர் உலக கோப்பை:இங்கிலாந்தை வென்றது இந்தியா!…

டாக்கா:-டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஜோடி மீண்டும் சொதப்பியது. இந்திய அணி 38 ரன்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால்

இந்திய மக்களை காக்க ஏசு அனுப்பிய ரட்சகர் தான் மோடி!… வெங்கையாநாயுடு…இந்திய மக்களை காக்க ஏசு அனுப்பிய ரட்சகர் தான் மோடி!… வெங்கையாநாயுடு…

ஐதராபாத்:-பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–காங்கிரஸ் ஆட்சியில் நாடு ஊழல் மயமாகி விட்டது. தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். அவர்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்ய தொடங்கி

மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கும் அசின், சுருதிஹாசன்!…மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கும் அசின், சுருதிஹாசன்!…

சென்னை:-மணிரத்னம் இயக்கும் புதுப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கதாநாயகர்களாக நாகார்ஜுனா, மகேஷ்பாபு நடிக்கின்றனர். நாயகிகளாக நடிக்க ஐஸ்வர்யாராய், சுருதிஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு பதில் அசினை ஒப்பந்தம் செய்துள்ளனர். நாகார்ஜுனா ஜோடியாக

தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…

சென்னை:-ஐபிஎல் 6-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டோனி. அந்த ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார். இந்நிலையில்

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை மீது புகார் செய்த டைரக்டர்!…தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை மீது புகார் செய்த டைரக்டர்!…

சென்னை:-கரண் நடித்த ‘காத்தவராயன்’ படத்தை டைரக்டு செய்த சலங்கை துரை. தற்போது கதிர்-ஹனிரோஸை ஜோடியாக வைத்து ‘காந்தர்வன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிறது.இந்த நிலையில் ஹனிரோஸ் மீது சலங்கை துரை பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…

சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக சினிமாவில் பிரபலமான பரோட்டா சூரி தற்போது முதன் முறையாக அஞ்சான் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்க உள்ளார்.அண்மையில் இச்செய்தியை உறுதி செய்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூ டிவி நிறுவனத்தின் தனஞ்சயன் கோவிந்த். சூரிக்கு

‘இது நம்ம ஆளு’ படத்தில் பணியாற்றும் சிம்புவின் குடும்பம்!…‘இது நம்ம ஆளு’ படத்தில் பணியாற்றும் சிம்புவின் குடும்பம்!…

சென்னை:-வாலு படத்திற்கு பிறகு பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதனை பற்றி குரலரசு கூறுகையில், என் முதல் இசை ஆல்பத்தில்

வடிவேலுவின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் முற்றுகை போராட்டம்!…வடிவேலுவின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் முற்றுகை போராட்டம்!…

சென்னை:-‘ஜெக ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார்.இதன் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. ஏற்கனவே ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’