Day: March 25, 2014

தீபிகாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!…தீபிகாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!…

சென்னை:-சென்னையை சேர்ந்த பிரபல ‘ஸ்குவாஷ்’ விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல்(23). இந்தியாவின் உயரிய கவுரவமான அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள இவர், ஸ்குவாஷ் விளையாட்டில் தேசிய அளவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாகவும், சர்வதேச அளவில் 11-வது இடத்திலும் உள்ளார். போட்டி

20 ஓவர் உலக கோப்பை: நெதர்லாந்து மோசமான உலக சாதனை!…20 ஓவர் உலக கோப்பை: நெதர்லாந்து மோசமான உலக சாதனை!…

சிட்டகாங்:-வங்கதேசத்தில் ஐந்தாவது டுவென்டி–20 உலக கோப்பை தொடர் நடக்கிறது.நேற்றிரவு சிட்டகாங்கில் நடந்த (குரூப்1) லீக் ஆட்டம் ஒன்றில் வலுவான இலங்கை அணி, தகுதி சுற்றின் மூலம் முன்னேறிய நெதர்லாந்து அணியை சந்தித்தது.‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி கேப்டன் தினேஷ் சன்டிமால், நெதர்லாந்து

காதலருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட நடிகையால் பரபரப்பு!…காதலருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட நடிகையால் பரபரப்பு!…

சென்னை:-டி.ராஜேந்தரின் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சார்மி, அதன் பின்னர் கண்மணி இயக்கத்தில் ‘ஆஹா எத்தனை அழகு’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் பெரும் புகழ் பெற்றார். அதன்பின்னர் ஏராளமான தெலுங்கு படங்களில் கவர்ச்சி வேடங்களில் கலக்கில்

சசிகுமாரை வைத்து 100 படம் எடுக்க விருப்பும் இயக்குனர்!…சசிகுமாரை வைத்து 100 படம் எடுக்க விருப்பும் இயக்குனர்!…

சென்னை:-ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த ‘நிமிர்ந்து நில்‘ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சமுத்திரகனி ஈரோடு வந்தார். பின்னர் நிமிர்ந்து நில் படம் ஓடும் ராயல் தியேட்டர், அன்னபூர்ணா தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

உலக சாதனையை சமன் செய்தார் டோனி!…உலக சாதனையை சமன் செய்தார் டோனி!…

மிர்பூர்:-நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 10 லீக் ஆட்டத்தில், அமித் மிஷ்ரா சுழலில் மார்லன் சாமுவேல்சை அபாரமாக ஸ்டம்பிங் செய்த டோனிக்கு இது 127வது ஸ்டம்பிங் ஆகும். தனது 439வது இன்னிங்சிலேயே இந்த சாதனை மைல்

மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது!…மலேசிய பிரதமர் அறிவிப்பு…மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது!…மலேசிய பிரதமர் அறிவிப்பு…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8-ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது.மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக விமானத்தில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா உள்ளிட்ட 5 இந்தியர்களுடன் மொத்தம்