Day: February 27, 2014

‘அபூர்வ நாயகன்’ கமலஹாசன் புத்தகம் வெளியீட்டு விழா…‘அபூர்வ நாயகன்’ கமலஹாசன் புத்தகம் வெளியீட்டு விழா…

சென்னை:-நடிகர் கமலஹாசனைப் பற்றிய ‘அபூர்வ நாயகன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள கமலஹாசனின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்புத்தகத்தை உருவாக்கிய ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் புத்தகத்தை வெளியிட, கலைஞானி கமலஹாசன் முதல் பிரதியை

அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது சச்சினுக்கு கடினமாம்!…அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது சச்சினுக்கு கடினமாம்!…

சென்னை:-சென்னையில் இன்று நடைபெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கான கையெழுத்து பிரச்சார இயக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் கடிதம் எழுதுவது பற்றிய தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் பேசுகையில்,

ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகை!…ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகை!…

சென்னை:-தமிழில், தடையறத் தாக்க, புத்தகம் படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் இவர், இப்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நடிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் விமானத்தில் டெல்லி சென்ற இவரை சோதனையிட்ட

இனம் திரைப்படம் யாருக்கும் எதிரானது அல்ல… இயக்குனர் தகவல்!…இனம் திரைப்படம் யாருக்கும் எதிரானது அல்ல… இயக்குனர் தகவல்!…

சென்னை:-சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள படம், இனம். இதை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. கருணாஸ், சுகந்தா ராம் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் பற்றி சந்தோஷ் சிவன் கூறியதாவது: யுத்தம் நடக்கும்போது, அங்கு மோதும் இரண்டு மனிதக்

காதலுக்காக கொலைகள் செய்யும் ஹீரோ!…காதலுக்காக கொலைகள் செய்யும் ஹீரோ!…

சென்னை:-தெலுங்கில் ரிலீசான வான்டட், தமிழில் வேங்கை புலி என்ற பெயரில் டப் ஆகிறது. லஷ்மி லோட்டஸ் மூவி மேக்கர்ஸ் பிரசாத், கோவை வேல் பிலிம்ஸ் வேல்முருகன் தயாரிக்கின்றனர். கோபிசந்த், தீக்ஷா சேத், நாசர், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் நடிக்கின்றனர். இசை, சக்ரி. பாடல்கள்,

சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு காரணம் நயன்தாரா?…சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு காரணம் நயன்தாரா?…

சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டனர். இந்த நிலையில் பாண்டிராஜ்

கொலைகாரனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி!…கொலைகாரனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி!…

ஆக்ரா:-உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பல்கேஸ்வரா காலனியில் வசித்து வரும் விஜய் சர்மா உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி இவருடைய மனைவி நீலம் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை தேடி

சிறப்பு அந்தஸ்து பெற்ற 12-வது மாநிலம் சீமாந்திரா…சிறப்பு அந்தஸ்து பெற்ற 12-வது மாநிலம் சீமாந்திரா…

திருமலை:-திருப்பதியில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:–இன்னும் மூன்று மாதத்தில் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும். அதற்கு தேவையான வேலைகளை அரசு அதிகாரிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதி தனி மாநிலமாக பிரிந்த பின்னர்

ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?…ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?…

மும்பை:-ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை போல டென்னிசிலும் சர்வதேச பிரீமியர் லீக் (ஐபிடிஎல்) போட்டிகளை நடத்த இந்தியாவின் மகேஷ் பூபதி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இத்தொடரை நடத்துவதற்காக அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. போட்டிகள் இந்தாண்டு

மோடி பிரதமராக 78 சதவீத மக்கள் ஆதரவு!…கருத்து கணிப்பு தகவல்…மோடி பிரதமராக 78 சதவீத மக்கள் ஆதரவு!…கருத்து கணிப்பு தகவல்…

வாஷிங்டன்:-இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை அமெரிக்காவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்க உளவு நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்குத் தான் அதிக ஆதரவு வெளியாகி இருந்தது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பியூ