Day: February 25, 2014

விருப்பமில்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதாக புலம்பும் நடிகை!…விருப்பமில்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதாக புலம்பும் நடிகை!…

சென்னை:-ரேணி குண்டா, கோ, ரெண்டாவது படம், அமளி துமளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை சஞ்சனா சிங் அவர் கூறியதாவது: சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறேன். நடிகை ஆகும் ஆசையில் நான் கஷ்டப்பட்டுதான் வந்தேன். எனக்கு நல்ல மேனேஜர் அமையாமல் இருந்ததும்

விபத்தில் சினிமா டைரக்டருக்கு காயம்…விபத்தில் சினிமா டைரக்டருக்கு காயம்…

மும்பை:-சுஜிபாலா நாயகியாக நடிக்கும் உண்மை படத்தை டைரக்டு செய்பவர் பி.ரவி குமார். இவரே இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளது. இதற்காக ரவிகுமார் லோகேஷன் பார்க்க சென்று இருந்தார். மும்பை அந்தேரியில்

நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்!…நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்!…

சென்னை:-ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2003–ல் இப்படம் வந்தது. ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடியாகி முன்னணி நடிகை இடத்தை பிடித்தார். விஜய், விஷால், தனுஷ் உள்ளிட்ட பலருடன் நடித்தார். தற்போது அவரிடம் அதிக படங்கள்

திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்!…திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்!…

பாகிஸ்தான்:-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான செயல் குறித்து போலிசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். லாகூருக்கு அருகிலுள்ள பகவல்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் பஷீர்

காஜல் அகர்வால் -உதயநிதி இடையே 25 லட்ச ரூபாய் பிரச்சனை!…காஜல் அகர்வால் -உதயநிதி இடையே 25 லட்ச ரூபாய் பிரச்சனை!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் திரைபடத்தின் வெற்றிக்கு பின்னர் உதயநிதி அடுத்ததாக ‘நண்பேண்டா‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ. 25 லட்சம் அட்வான்ஸ் பணமும் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர்

‘நண்பேண்டா’ படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் ரு.1.5 கோடி?…‘நண்பேண்டா’ படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் ரு.1.5 கோடி?…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் – நயன்தாரா நடித்த இது கதிர்வேலன் காதல் படம் இதுவரை வசூல் செய்த தகவலின்படி தயாரிப்பாளருக்கு சுமார் 15 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார் உதயநிதி. இந்த லாபத்திற்கு முக்கிய காரணம்

இயக்குனர் பிரியதர்ஷன் மனைவியுடன் இணைய ரு.80 கோடி காரணமா?…இயக்குனர் பிரியதர்ஷன் மனைவியுடன் இணைய ரு.80 கோடி காரணமா?…

சென்னை:-சமீபகாலமாக இயக்குனர் பிரியதர்ஷன் நடிகை லிசி இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிவதற்கு முடிவு செய்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆனால் தற்போது அவர்கள் இருவருக்கும் பிரச்சனை முடிந்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரியதர்ஷனின் சில தொழில்நிறுவனங்களை மனைவி

மணிரத்னத்தின் புதிய படத்திற்கும் கமலின் தசாவதாரம் படத்திற்கும் உள்ள தொடர்பு!…மணிரத்னத்தின் புதிய படத்திற்கும் கமலின் தசாவதாரம் படத்திற்கும் உள்ள தொடர்பு!…

சென்னை:-மணிரத்னம் தற்போது புதிய படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கின்றார். மகேஷ்பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யாராய், நடிக்க இருக்கும் இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை முற்றிலும் முடித்துவிட்டாராம் மணிரத்னம். தற்போது இந்த படத்திற்கு தேவையான பிற தொழில்நுட்ப

நடிகரின் நீச்சல் குளத்தில் குழந்தையின் பிணம்!…நடிகரின் நீச்சல் குளத்தில் குழந்தையின் பிணம்!…

மும்பை:-பாலிவுட் பிரபல நடிகர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்றின் பிணம் மிதந்து கொண்டிருந்ததால் போலீஸார் உள்பட அந்த பகுதியில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மறைந்த பிரபல நடிகை

ரஜினியுடன் மோதும் இயக்குனர்!…ரஜினியுடன் மோதும் இயக்குனர்!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் திரைப்படம் வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் கோச்சடையான் ரிலீஸ் ஆகவுள்ள அதே தினத்தில் விஷாலின் ‘நான் சிகப்பு