Day: February 20, 2014

7 பேர் விடுதலை… ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு…7 பேர் விடுதலை… ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு…

நியூ டெல்லி:-ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர்களையும் விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவருமான ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமரையே கொலை செய்தவர்களை விடுவித்துவிட்டால், பிறகு

ராஜீவ் கொலை வழக்கில் கைதான நளினி உள்பட 7 பேர்களும் விடுதலை… ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு…ராஜீவ் கொலை வழக்கில் கைதான நளினி உள்பட 7 பேர்களும் விடுதலை… ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு…

சென்னை:-முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர்களுக்கும் ஆயுள் தண்டனையாக மாற்றி நேற்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்ற நீதிபதி, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு

விஸ்வரூபம் 2 படத்தில் கமல் இதுவரை செய்யாத புதுமை!…விஸ்வரூபம் 2 படத்தில் கமல் இதுவரை செய்யாத புதுமை!…

சென்னை:-உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த பத்து வருடங்களில் இல்லாத ஒரு பழக்கத்தை விஸ்வரூபம் 2 படத்தில் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் கமல் நடிக்கும் படங்கள் அனைத்திலும் அவர் ஒரு பாடலையாவது பாடியிருப்பார். அவர் சமீபத்தில் பாடாத ஒரே படம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தீரன்’!…ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தீரன்’!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொல்கத்தாவில் முதல்கட்ட படப்பிடிப்பும், சென்னையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் நடந்து வரும் நிலையில் தற்போது படத்திற்கு டைட்டில் வைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. முதலில்

பி.வாசு இயக்கத்தில் நடிக்க மறுக்கும் ஐஸ்வர்யா ராய்!…பி.வாசு இயக்கத்தில் நடிக்க மறுக்கும் ஐஸ்வர்யா ராய்!…

சென்னை:-முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், பி. வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் அலுவலகம் நேற்று விளக்கம்

விஷால் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் கதை ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்ததா?…விஷால் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் கதை ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்ததா?…

சென்னை:-விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. நேற்று வெளியான இந்த படத்தின் டீசர் மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விஷால் narcolepsy என்ற அபூர்வ நோய் பாதிக்கப்பட்ட நோயாளியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

சோமாலியாவில் 8.5 லட்சம் மக்களுக்கு உணவு இல்லை!…சோமாலியாவில் 8.5 லட்சம் மக்களுக்கு உணவு இல்லை!…

ஐ.நா:-சோமாலியாவில் தற்போது சுமார் 8,50,000 பேர் உணவின்றி தவித்து வருவதாகவும், நாடு நெருக்கடியில் இருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை திட்டங்களின் இயக்குனர் ஜான் ஜிங் தெரிவித்துள்ளார்.சோமாலியாவில் மூன்று நாள் சுற்றுப் பயணத்திற்கு பிறகு அவர் கூறியதாவது:- சுமார் 8,57,000 சோமாலியர்கள் நெருக்கடியான

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 4ம் இடம்!…பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 4ம் இடம்!…

ஜெனிவா:-லண்டனைச் சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளைப் பற்றி ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், கடந்த 2012ல் 134 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள்

‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’!…‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’!…

நியூயார்க்:-காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவர் பிணமாக மீட்பு…அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவர் பிணமாக மீட்பு…

சிகாகோ:-அமெரிக்காவின் மோர்டன் குரோவ் என்ற பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவரான பிரவீன். எம்.வர்கீஸ்(19) தெற்கு இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர் கடந்த வாரம் இரவு 11 மணி அளவில் கார்போன்டேல் என்ற பகுதியிலிருந்து காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டார். அன்று இரவு